43 லட்சம் பேரை இழந்த 4 மொபைல் போன் சேவை நிறுவனங்கள்43 லட்சம் பேரை இழந்த 4 மொபைல் போன் சேவை நிறுவனங்கள் ... ‘எனக்கு நிறுவனம் தான் கோவில்’ : எல் அண்டு டி தலைவர் ஏ.எம்.நாயக் உருக்கம் ‘எனக்கு நிறுவனம் தான் கோவில்’ : எல் அண்டு டி தலைவர் ஏ.எம்.நாயக் உருக்கம் ...
‘வேளாண் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு தனி நிதியம் ஏற்படுத்த வேண்டும்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஆக
2017
23:53

புதுடில்லி : ‘வேளாண், ‘ஸ்டார்ட் அப்’ நிறு­வ­னங்­களுக்கு உதவ, தனி நிதி­யம் ஏற்­ப­டுத்த வேண்­டும்’ என, பல்­வேறு நிறு­வ­னங்­களின் தலைமை செயல் அதி­கா­ரி­கள், பிர­த­மர் மோடி­யி­டம் வேண்­டு­கோள் விடுத்­துள்­ள­னர்.

‘நிடி ஆயோக்’ அமைப்பு, ‘புதிய இந்­தியா – 2022’ என்ற திட்­டத்­தில், 200 தலைமை செயல் அதி­கா­ரி­கள் இடம் பெற்ற, 6 குழுக்­களை அமைத்­துள்­ளது. இக்­கு­ழு­வி­னர், பிர­த­மர் மோடியிடம் தெரி­வித்த கருத்­துக்­களை, ‘நிடி ஆயோக்’ டுவிட்­ட­ரில் வெளி­யிட்­டு உள்­ளது.

அதன் விப­ரம்: பத்து கோடி விவ­சா­யி­க­ளுக்கு உதவ, 10 லட்­சம் வேளாண் தொழில்­மு­னை­வோரை உரு­வாக்க வேண்­டும். வேளாண், ‘ஸ்டார்ட் அப்’ நிறு­வ­னங்­க­ளுக்கு நிதி­யு­தவி வழங்க, தனி நிதி­யம் ஏற்­ப­டுத்த வேண்­டும். விவ­சா­யி­களின் வரு­வாயை இரு மடங்கு உயர்த்த, அவர்­க­ளுக்கு துணை வரு­வாய் அளிக்­கும் தொழில்­களை உரு­வாக்க வேண்­டும். இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

இக்­கு­ழுக்­கள், நாளைய நக­ரங்­களை வடி­வ­மைப்­பது; வேலை­வாய்ப்­பு­களை உரு­வாக்­கு­வது; விவ­சா­யி­களின் வரு­வாயை இரட்­டிப்­பாக்­கு­வது; வங்கி, காப்­பீடு உள்­ளிட்ட துறை­களின் பிரச்­னை­க­ளுக்கு தீர்வு காண்­பது ஆகி­யவை தொடர்­பான பரிந்­து­ரை­களை, ‘நிடி ஆயோக்’ அமைப்­பிற்கு வழங்­கும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)