வர்த்தகம் » பொது
புறநகர் ரயில் கட்டணங்களை குறைக்க முடிவு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
01 செப்2017
15:58
புதுடில்லி : புறநகர் பகுதிகளுக்கு செல்லும் ரயில்களில் பயணிகள் கட்டணத்தை குறைக்க மத்திய ரயில்வே கமிட்டி திட்டமிட்டுள்ளது.
மேலும் குறைந்த அளவிலான பயண தூரம் கொண்ட ரயில்களிலும் பயண கட்டணத்தை குறைக்க இந்த கமிட்டி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இத போன்ற மேலும் சில கோரிக்கைகளை அறிக்கையாக தயாரித்து மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவிடம் அடுத்த மாதம் இந்த கமிட்டி அளிக்க உள்ளது.
அத்துடன் பயண தூரத்தை பொறுத்து பயண கட்டணத்தை மண்டல இயக்குனர்களே முடிவு செய்யும் வகையில் மண்டல இயக்குனர்கள் மற்றும் மேலாளர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கவும் இந்த கமிட்டி அரசுக்கு பரிந்துரைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு செப்டம்பர் 01,2017
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் செப்டம்பர் 01,2017
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது செப்டம்பர் 01,2017
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி செப்டம்பர் 01,2017
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
நாட்டின் முதல் '5ஜி' ஸ்பெக்ட்ரம் ஏலம்: ரூ.1.50 லட்சம் கோடியை அள்ளிய அரசு செப்டம்பர் 01,2017
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!