புறநகர் ரயில் கட்டணங்களை குறைக்க முடிவுபுறநகர் ரயில் கட்டணங்களை குறைக்க முடிவு ... மாலை நேர நிலவரம், தங்கம் விலையில் மாற்றமில்லை மாலை நேர நிலவரம், தங்கம் விலையில் மாற்றமில்லை ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
160 புள்ளிகளுக்கு மேல் உயர்வுடன் முடிந்த சென்செக்ஸ்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 செப்
2017
16:14

மும்பை : பொருளாதார வளர்ச்சி சரிவடைந்ததன் காரணமாக ஆட்டோ, பார்மா, மின் துறை பங்குகள் அதிக அளவில் வாங்கப்பட்டன. இதன் விளைவாக இந்திய பங்குச்சந்தைகள் தொடர் உயர்வுடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன.
இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 161.74 புள்ளிகள் உயர்ந்து 31,892.23 புள்ளிகளாகவும், நிப்டி 56.50 புள்ளிகள் உயர்ந்து 9974.40 புள்ளிகளாகவும் உள்ளன. இந்த வாரத்தில் மட்டும் சென்செக்ஸ் 296.17 புள்ளிகளும், நிப்டி 117.35 புள்ளிகளும் உயர்ந்துள்ளன.
அசோக் லேலாண்ட், மாருதி, சுசுகி, டாடா மோட்டார்ஸ், ஹீரோ மோட்டோ கார்ப், பஜாஜ் ஆட்டோ, டிவிஎஸ் மோட்டார்ஸ், எய்சர் மோட்டா, எம் அண்ட் எம் உள்ளிட்ட ஆட்டோ துறை நிறுவன பங்குகள் 5.42 சதவீதம் உயர்ந்துள்ளன. இதனால் ஆகஸ்ட் மாதத்தை விட செப்டம்பர் மாத வர்த்தகம் வளர்ச்சி பாதையில் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)