ஜி.எஸ்.டி., கேள்­வி­கள் ஆயி­ரம்ஜி.எஸ்.டி., கேள்­வி­கள் ஆயி­ரம் ... மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.5 சதவீதமாக உயரும்: ராஜீவ் குமார் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.5 சதவீதமாக உயரும்: ராஜீவ் குமார் ...
மாருதி சுசூகி நிறுவனம் கார் விற்பனை உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 செப்
2017
00:19

புதுடில்லி : மாருதி சுசூகி இந்­தியா நிறு­வ­னத்­தின் கார் விற்­பனை, கடந்த ஆகஸ்­டில், 23.8 சத­வீ­தம் அதி­க­ரித்து, 1,63,701 ஆக உயர்ந்­துள்­ளது. இது, கடந்த ஆண்டு, இதே மாதத்­தில், 1,32,211 ஆக இருந்­தது.இதே காலத்­தில், உள்­நாட்டு கார் விற்­பனை, 26.7 சத­வீ­தம் உயர்ந்து, 1,19,931லிருந்து, 1,52,000 ஆக அதி­க­ரித்­துள்­ளது.

அதே­ச­ம­யம், ஆல்டோ, வேகன்­ஆர் உள்­ளிட்ட சிறிய கார்­கள் விற்­பனை, 35,490லிருந்து, 35,428 ஆக, சற்று குறைந்­துள்­ளது. இதே காலத்­தில், எஸ்­டிலோ, டிசை­யர், பலேனோ ஆகிய சொகுசு கார்­கள் விற்­பனை, 62.4 சத­வீ­தம் அதி­க­ரித்து, 45,579லிருந்து, 74,012 ஆக உயர்ந்­துள்­ளது.

கடந்த ஆகஸ்­டில், இந்­நி­று­வ­னத்­தின் வாகன ஏற்­று­மதி, 4.7 சத­வீ­தம் சரி­வ­டைந்து, 11,701 ஆக குறைந்­துள்­ளது. இது, கடந்த ஆண்டு, இதே மாதத்­தில், 12,280 ஆக இருந்­தது.இதே காலத்­தில் ஆம்னி, ஈகோ வேன்­கள் விற்­பனை, 8.6 சத­வீ­தம் அதி­க­ரித்து, 12,831லிருந்து, 13,931 ஆக உயர்ந்­து உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)