கைகொடுத்த மூன்று துறைகள் மூன்று மாதங்களுக்கு பின் மீண்டும் ஏற்றுமதி இரட்டை இலக்க வளர்ச்சிகைகொடுத்த மூன்று துறைகள் மூன்று மாதங்களுக்கு பின் மீண்டும் ஏற்றுமதி ... ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.64.01 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.64.01 ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
என்.பி.எஸ்., திட்ட வயது வரம்பு உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 செப்
2017
00:07

தேசிய பென்ஷன் திட்­ட­மான, என்.பி.எஸ்.,ல் இணை­வ­தற்­கான வயது வரம்பை, 65 ஆக உயர்த்த திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது.

பென்ஷன் நிதி ஒழுங்­கு­முறை மற்றும் மேம்­பாட்டு ஆணை­ய­மான, பி.எப்.அர்.டி.ஏ., அமைப்பால் நிர்­வ­கிக்­கப்­படும், என்.பி.எஸ்., திட்­டத்தில் தற்­போது 60 வயது வரை இணை­யலாம்.இந்த வயது வரம்பை, 65 ஆக உயர்த்த திட்­ட­மி­டப்­பட்­டு உள்­ளது. 70 வயது வரை தொடர்ந்து திட்­டத்தில் பங்­க­ளிப்பு செலுத்­தலாம். வர்த்­தக நிறு­வ­னங்­களில், பி.எப்., கணக்கு வைத்­தி­ருப்­ப­வர்கள், என்.பி.எஸ்., வாய்ப்­பையும் கூடு­த­லாக பரி­சீ­லிக்­கலாம் என, பென்ஷன் நிதி ஆணைய தலைவர் ஹேமந்த் கண்­டாக்டர் கூறி­யுள்ளார்.

பணி மாறு­வது அதி­க­ரித்து வரும் நிலையில், ஓய்­வூ­திய நிதியை கட்­டுப்­ப­டுத்­து­வதில், என்.பி.எஸ்., திட்டம் அதிக வாய்ப்பு அளிப்­ப­தா­கவும் அவர் தெரி­வித்­துள்ளார். ஓய்வு வய­திற்கு பின்னும் பணி புரியும் வழக்கம் அதி­க­ரித்து வரும் நிலையில், என்.பி.எஸ்., திட்­டத்தில் இணை­வ­தற்­கான வயது வரம்பு உயர்த்­தப்­பட்­டு இ­ருப்­பது பலன் தரும் என கரு­தப்­ப­டு­கி­றது. என்.பி.எஸ்., திட்டம் தொடர்­பான விழிப்­பு­ணர்வு பர­வ­லாக அதி­க­ரித்து வரும் நிலையில், இதற்­கான அறி­விப்பு வெளி­யா­கி­யுள்­ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)