தங்கம் விலை காலைநிலவரம் : சவரனுக்கு ரூ.136 சரிவுதங்கம் விலை காலைநிலவரம் : சவரனுக்கு ரூ.136 சரிவு ... தங்கம் விலை மாலைநிலவரம் : சவரனுக்கு ரூ.152 சரிவு தங்கம் விலை மாலைநிலவரம் : சவரனுக்கு ரூ.152 சரிவு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குச்சந்தைகள் கடும் சரிவு : சென்செக்ஸ் 440 புள்ளிகள் வீழ்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 செப்
2017
16:30

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து ஏழாவது நாளாக சரிவுடன் முடிந்தன. இன்றைய வர்த்தகநேர முடிவில் சென்செக்ஸ் 440 புள்ளிகள் சரிவை சந்தித்தது.

ரூபாயின் மதிப்பு கடந்த சில தினங்களாக கடும் சரிவை சந்தித்து வருகிறது. கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்கு மீண்டும் ரூ.65-ஐ எட்டியிருக்கிறது. இதன் காரணமாகவும், ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட இறக்கம், முன்னணி நிறுவன பங்குகள் வீழ்ச்சி போன்ற காரணங்களால் இன்றைய வர்த்தகம் நாள் முழுக்க சரிவுடன் முடிந்தன. முன்னதாக வர்த்தகம் துவங்கிய சிறிது நேரம் மட்டும் பங்குச்சந்தைகள் உயர்வுடன் இருந்தன.

வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 439.95 புள்ளிகள் சரிந்து 31,159.81-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 135.75 புள்ளிகள் சரிந்து 9,735.78-ஆகவும் முடிந்தன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)