வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
9800 புள்ளிகளுக்கு மேல் உயர்வுடன் துவங்கிய நிப்டி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
29 செப்2017
10:56

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் அக்டோபர் மாத வர்த்தகத்தை ஏற்றத்துடன் துவங்கி உள்ளன. நடப்பு வாரம் மற்றும் செப்டம்பர் மாதத்தின் இறுதி வர்த்தக நாளான இன்று(செப்.,29) நிப்டி 9800 புள்ளிகளை கடந்துள்ளது.
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (காலை 9 மணி நிலவரம்) சென்செக்ஸ் 97.09 புள்ளிகள் உயர்ந்து 31,379.57 புள்ளிகளாகவும், நிப்டி 39.30 புள்ளிகள் உயர்ந்து 9808.25 புள்ளிகளாகவும் உள்ளன. சர்வதே சந்தையில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஒரு வாரத்திற்கு பிறகு மீண்டும் ஏறுமுகத்திற்கு திரும்பி இருப்பதே பங்குச்சந்தைகளில் இன்றைய உயர்விற்கு காரணமாக கூறப்படுகிறது.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

டிஜிட்டல் வழியில் முதலீடு அதிகரிப்பு செப்டம்பர் 29,2017
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக
சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்

சொந்த தொழில் துவங்குவதற்கு தேவையான நிதி திட்டமிடல் செப்டம்பர் 29,2017
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில்
முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்

இளம் தலைமுறைக்கு தங்க முதலீடு ஏற்றதா செப்டம்பர் 29,2017
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்

எல்.ஐ.சி., முதலீட்டாளர்களுக்குரூ. 77 ஆயிரம் கோடி இழப்பு செப்டம்பர் 29,2017
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!