மாலை நேர நிலவரம், தங்கம் - வெள்ளி விலையில் மாற்றமில்லைமாலை நேர நிலவரம், தங்கம் - வெள்ளி விலையில் மாற்றமில்லை ... பயணியர் வாகன விற்பனை 2.80 லட்சமாக சரிவு பயணியர் வாகன விற்பனை 2.80 லட்சமாக சரிவு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சரிவிலிருந்து மீண்டு, ஏற்றத்துடன் முடிந்த பங்குச்சந்தைகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 நவ
2017
16:14

மும்பை : பெரும்பாலான நிறுவனங்களின் பங்கு மதிப்புக்கள் குறைந்ததை அடுத்து, இந்திய பங்குச்சந்தைகள் காலையில் சரிவுடன் துவுங்கின. இருப்பினும் பிற்பகல் வர்த்தகத்தின் போது, எஸ்பிஐ தனது 2 ம் காலாண்டு நிகரலாபத்தை இன்று வெளியிட்டது.

இரண்டாவது காலாண்டு நிகரலாபம் இரண்டு மடங்ககை விட அதிகம் என எஸ்பிஐ அறிவித்ததாலும், இன்று நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சிலின் ஆலோசனை கூட்டத்தில் 177 பொருட்களின் மீதான ஜிஎஸ்டி.,யை குறைக்க திட்டமிட்டிருப்பதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்ததாலும் பங்குச்சந்தைகள் ஏறுமுகத்திற்கு திரும்பின. இதனால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இன்றைய வர்த்தக நேர முடிவின் போது, சென்செக்ஸ் 63.63 புள்ளிகள் உயர்ந்து 33,314.56 புள்ளிகளாகவும், நிப்டி 12.80 புள்ளிகள் உயர்ந்து 10,321.80 புள்ளிகளாகவும் உள்ளன. மும்பை பங்குச்சந்தையில் 1480 பங்குகள் சரிவுடனும், 1197 பங்குகள் உயர்வுடனும் காணப்படுகின்றன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)