தங்கம் விலை : மாலைநிலவரம் சவரனுக்கு ரூ.120 சரிவுதங்கம் விலை : மாலைநிலவரம் சவரனுக்கு ரூ.120 சரிவு ... புதிய ஆலையை துவக்கும் கெம்பிளாஸ்ட் நிறுவனம் புதிய ஆலையை துவக்கும் கெம்பிளாஸ்ட் நிறுவனம் ...
கடன் பத்திரங்களில் ரூ.51,000 கோடி திரட்டிய கார்ப்பரேட் நிறுவனங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 டிச
2017
00:50

புதுடில்லி:கார்ப்­ப­ரேட் நிறு­வ­னங்­கள், அவற்­றின் வர்த்­தக விரி­வாக்­கம் உள்ளிட்ட தேவைகளுக்காக, கடன் பத்­தி­ரங்­களை வெளி­யிட்டு, நிதி திரட்­டிக் கொள்­கின்றன.இந்த வகை­யில், நவம்­ப­ரில், கார்ப்­ப­ரேட் நிறு­வ­னங்­கள், கடன் பத்­திர வெளி­யீடு மூலம், நிதி நிறு­வ­னங்­க­ளி­டம் இருந்து, 50,855 கோடி ரூபாய் திட்­டி­யுள்ளன.
இது, கடந்த ஆண்டு இதே மாதத்­தில் திரட்­டப்­பட்ட, 38,645 கோடி ரூபாயை விட, 32 சத­வீ­தம் அதி­கம். அதே சம­யம், இதே காலத்­தில், கடன் பத்­திர வெளி­யீ­டு­கள், 221லிருந்து, 145 ஆக குறைந்­துள்ளன. நடப்பு நிதி­யாண்­டில், ஏப்., – நவ., வரை­யி­லான காலத்­தில், கடன் பத்­திர வெளி­யீ­டு­கள் மூலம், கார்ப்­ப­ரேட் நிறு­வ­னங்­கள் திரட்­டிய தொகை, 4.20 லட்­சம் கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது.கடந்த, 2016 – 17ம் முழு நிதி­யாண்­டில், இந்த வகை­யில், 6.40 லட்­சம் கோடி ரூபாய் திரட்­டப்­பட்­டது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)