மாலை நேர நிலவரம், தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வுமாலை நேர நிலவரம், தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு ...  மொத்த விலை பணவீக்கம் 3.93 சதவீதமாக அதிகரிப்பு மொத்த விலை பணவீக்கம் 3.93 சதவீதமாக அதிகரிப்பு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
குஜராத் தேர்தல் கருத்து கணிப்பால் ஏற்றத்துடன் முடிந்த பங்குச்சந்தைகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 டிச
2017
16:46

மும்பை : குஜராத் சட்டசபை தேர்தலின் 2 ம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்றது. இதனையடுத்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று மாலை வெளியிடப்பட உள்ளது.

கருத்து கணிப்பின் மீது ஏற்பட்ட எதிர்பார்ப்பின் காரணமாக முதலீட்டாளர்கள் வருகை பங்குச்சந்தையில் அதிகரித்துள்ளது. இதன் விளைவாக இந்திய பங்குச்சந்தைகள் இன்று நாள் முழுவதும் ஏற்றத்துடன் காணப்பட்டன. இன்றைய வர்த்தக நேர முடிவில் அதிரடி உயர்வுடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன.

வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 193.66 புள்ளிகள் உயர்ந்து 33,246.70 புள்ளிகளாகவும், நிப்டி 59.10 புள்ளிகள் உயர்ந்து 10,252.10 புள்ளிகளாகவும் உள்ளது. அதேசமயம், வட்டிவிகிதத்தை உயர்த்தும் அமெரிக்க பெடரல் வங்கியின் முடிவால் ஐரோப்பிய பங்குச்சந்தைகள் சரிவுடன் காணப்படுகின்றன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)