ரூ.7,300 கோடி பங்கு முதலீட்டை விலக்கிய அன்னிய நிதி நிறுவனங்கள்ரூ.7,300 கோடி பங்கு முதலீட்டை விலக்கிய அன்னிய நிதி நிறுவனங்கள் ... மியூச்சுவல் பண்டு முதலீடு ரூ.6 லட்சம் கோடியாக அதிகரிப்பு மியூச்சுவல் பண்டு முதலீடு ரூ.6 லட்சம் கோடியாக அதிகரிப்பு ...
‘சர்வதேச பொருளாதாரம் செழிக்க ஒரே உலகம்; ஒரே கரன்சி தேவை’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 டிச
2017
00:31

ஜெய்ப்பூர் : ‘‘சர்­வ­தேச நாடு­களின் பொரு­ளா­தா­ரம் நிலை­யாக வளர்ச்சி காண, உல­கம் முழு­மைக்­கு­மான வர்த்­த­கத்­திற்கு, ஒரே பொது­வான கரன்­சியை பயன்­ப­டுத்த வேண்­டும்,’’ என, பண மதிப்பு நீக்க நட­வ­டிக்­கை­யின் பின்­ன­ணி­யில் இருந்­த­தாக கூறப்­படும், அர்த்­தா­கி­ரந்தி அமைப்­பின் தலை­வர், அனில் போகில் யோசனை தெரி­வித்து உள்­ளார்.

அவர் மேலும் பேசி­ய­தா­வது: பண மதிப்பு நீக்­கத்­தின் சாத­க­மான பலன்­கள், வரும் காலங்­களில் தெரிய வரும். லஞ்ச ஊழல், கறுப்­புப் பணம், பயங்­க­ர­வாத நிதி­யு­தவி போன்­ற­வற்றை ஒழிக்க, பண மதிப்பு நீக்க நட­வ­டிக்கை மிக­வும் அவ­சி­ய­மா­கும். இத­னால், கள்ள நோட்டு புழக்­கம் குறை­யும். ஜி.எஸ்.டி., பொரு­ளா­தார வளர்ச்­சியை நோக்­கிய முதல் சீர்­தி­ருத்த நட­வ­டிக்­கை­யா­கும்.

பருவ மாற்­றம், பயங்­க­ர­வா­தம், வறுமை போன்ற சர்­வ­தேச பிரச்­னை­க­ளுக்கு தீர்வு காண, சர்­வ­தேச வரி விதிப்பு முறையை அமல்­ப­டுத்­த­லாம். ஐ.நா.,விற்கு, 80 சத­வீத நிதி­யு­த­வியை, அமெ­ரிக்­கா­வும், ஐரோப்­பிய நாடு­களும் வழங்­கு­வ­தால், அந்­நா­டு­க­ளுக்கு சாத­க­மாக, ஐ.நா., செயல்­ப­டு­கிறது; இதர நாடு­களின் நலன் பற்றி பேசாது. அத­னால், சர்­வ­தேச வரி மூலம், வள­ரும் நாடு­கள், பிரச்­னை­க­ளுக்கு தீர்வு காண முயற்­சிக்­க­லாம். இவ்­வாறு அவர் கூறி­னார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)