வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சென்செக்ஸ் 34 ஆயிரம், நிப்டி 10,500 புள்ளிகளை எட்டி புதிய சாதனை
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
26 டிச2017
17:38
மும்பை : மூன்று நாள் விடுமுறைக்கு பின்னர் துவங்கிய இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சத்துடன் சாதனை படைத்தன.
இன்றைய வர்த்தகம் துவங்கும் போது 60 புள்ளிகள் உயர்ந்து முதன்முறையாக சென்செக்ஸ் 34 ஆயிரம் புள்ளிகளை எட்டியது. அதேப்போன்று நிப்டியும் 10,500 புள்ளிகளையும் எட்டியது. அதன்பின்னர் பங்குச்சந்தைகள் சிறிது சரிந்த போதும் வர்த்தகம் உயர்வுடன் முடிந்ததோடு புதிய உச்சத்தையும் எட்டின.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 70.31 புள்ளிகள் உயர்ந்து 34,010.61-ஆகவும், நிப்டி 38.50 புள்ளிகள் உயர்ந்து 10,531.50-ஆகவும் முடிந்தன. இதை முதலீட்டாளர்கள் கேக் வெட்டி, இனிப்புகள் கொடுத்து கொண்டாடினர்.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு டிசம்பர் 26,2017
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் டிசம்பர் 26,2017
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது டிசம்பர் 26,2017
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி டிசம்பர் 26,2017
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!