வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பட்ஜெட் எதிர்பார்ப்பு : ஏற்றத்துடன் துவங்கிய பங்குச்சந்தைகள்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
01 பிப்2018
10:18

மும்பை : மத்திய பட்ஜெட் இன்று (பிப்.,1) தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் முதலீட்டாளர்களின் வருகை அதிகரித்ததன் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகத்தை துவக்கி உள்ளன. நேற்று சரிவுடன் காணப்பட்ட பங்குச்சந்தைகள் பட்ஜெட் மீதான நம்பிக்கை காரணமாக இன்று மீண்டும் ஏறுமுகத்திற்கு திரும்பி உள்ளன.
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (காலை 9 .18 மணி நிலவரம்), சென்செக்ஸ் 159 புள்ளிகள் உயர்ந்து 36,124 புள்ளிகளாகவும், நிப்டி 36 புள்ளிகள் உயர்ந்து 11,064 புள்ளிகளாகவும் உள்ளன. ஆட்டோ, உலோகத்துறை, கட்டுமானத்துறை பங்குகள் வெகுவாக உயர்ந்துள்ளதும் பங்குச்சந்தைகளின் உயர்விற்கு காரணமாக கூறப்படுகிறது.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

தங்கம் வெள்ளி சந்தை பிப்ரவரி 01,2018
தங்கம்1 கி: 4,805.008 கி: 38,440.00வெள்ளி1 கிராம்: 66.201 கிலோ: 66,200.00என்.எஸ்.இ.,16125.1516025.8099.35 (0.62%) இறக்கம் சிவப்புபி.எஸ்.இ.,54052.6153749.26303.35 (0.56%) இறக்கம் ... மேலும்

வர்த்தக துளிகள் பிப்ரவரி 01,2018
சர்க்கரை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுஉள்நாட்டில் சர்க்கரை விலை உயர்ந்து வருவதை அடுத்து, ஜூன் முதல் ... மேலும்

பொருளாதார வளர்ச்சி குறைவாகவே இருக்கும் பிப்ரவரி 01,2018
“எங்களின் மதிப்பீட்டின்படி, வளர்ந்த நாடுகளின் பொருளாதாரம், 2024ல், கொரோனா தொற்றுக்கு முன் இருந்த நிலைக்கு ... மேலும்

‘பியூச்சர் போன்’ தயாரிப்பு: கைவிடுகிறது ‘சாம்சங்’ பிப்ரவரி 01,2018
புதுடில்லி,-–‘சாம்சங்’ நிறுவனம், இந்தியாவில், ‘பியூச்சர் போன்’ என அழைக்கப்படும், நுழைவு நிலை போன்களுக்கான ... மேலும்

சர்க்கரை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுபங்குகள் விலை சரிந்தது பிப்ரவரி 01,2018
புதுடில்லி : மத்திய அரசு, சர்க்கரை ஏற்றுமதியை கட்டுப்படுத்துவது குறித்து திட்டமிட்டு வருவதாக வந்த செய்தியை ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!