விரைவில் வாட்ஸ்அப்பில் பணம் அனுப்பும் வசதிவிரைவில் வாட்ஸ்அப்பில் பணம் அனுப்பும் வசதி ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 அதிகரிப்பு தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 அதிகரிப்பு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ஏப்ரல் முதல் கார், வீட்டு கடன் வட்டிவிகிதம் உயர்கிறது ?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 பிப்
2018
15:34

மும்பை : ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என பிப்ரவரி 7 ம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. ஆனால் ரிசர்வ் வங்கியில் அடுத்த உத்தரவு வரும் வரை காத்திருக்காமல், வீடு மற்றும் கார் கடன் வட்டி விகிதங்களை உயர்த்த வங்கிகள் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
வரும் மார்ச் அல்லத ஏப்ரல் மாத துவக்கத்தில் இந்த வட்டிவிகித உயர்வு முடிவை அமல்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. முதலீடுகளை ஈர்ப்பதற்காக வட்டிவிகிதத்தை உயர்த்த வங்கிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நிதி சார்ந்த அடிப்படையிலான கடன் விகிதம் (marginal cost of funds-based lending rate -MCLR) உயர்த்துவதாக எச்டிஎப்சி வங்கி பிப்ரவரி 7 ம் தேதி அறிவித்தது. இதனைத் தொடர்ந்து ஆக்சிஸ், கோடாக் மகேந்திரா, யஸ் வங்கி, இண்டஸ்இண்ட் ஆகிய தனியார் வங்கிகளும் வட்டி விகதத்தை உயர்த்த திட்டமிட்டு வருகின்றன. வங்கிகளின் இந்த முடிவுக்கு எஸ்பிஐ.,யும் ஒப்புதல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)