வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
எஸ்பிஐ காலாண்டு நிகரலாபம் 29 % சரிவு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
09 பிப்2018
15:45

புதுடில்லி : நாட்டின் மிகப் பொரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ.,யின் 3 ம் காலாண்டு நிகரலாபம் 29 சதவீதம் சரிவடைந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.2610 கோடியாக இருந்த எஸ்பிஐ.,யின் காலாண்டு வருவாய், தற்போது ரூ.1853.7 கோடியாக சரிவடைந்துள்ளது.
அதே சமயம், வட்டி மூலம் கிடைத்த வருவாய் 23.1 சதவீதம் உயர்ந்து ரூ.18,152.7 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில் இவ்வங்கியின் வட்டி வருவாய் ரூ.14,751.5 கோடியாக இருந்தது.
Advertisement
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

உங்கள் சேமிப்பை பாதிக்கும் ஐந்து செலவு பழக்கங்கள் பிப்ரவரி 09,2018
வளமான எதிர்காலத்திற்கு திட்டமிட்டு முதலீடு செய்வது அவசியம். சரியான முதலீடு சாதனங்களை தேர்வு செய்வதோடு, ... மேலும்

வீட்டு வசதிக்கான தேவை அதிகரிப்பு பிப்ரவரி 09,2018
வட்டி விகித உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட அம்சங்களை
மீறி, ரியல் வீடுகளுக்கான தேவை ... மேலும்

எல்.ஐ.சி., பங்குகள் ‘லிஸ்டிங்’ பலன் எப்படி இருக்கும்? பிப்ரவரி 09,2018
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்

பொதுவாக, 60 வயது முதல் 80 வரையான மூத்த குடிமக்களுக்கான வருமான வரிச் சலுகைகள் குறித்து விளக்கவும். ... மேலும்

‘ஸ்விக்கி’ வசமாகும் ‘டைன் அவுட்’ நிறுவனம் பிப்ரவரி 09,2018
புதுடில்லி:உணவு வினியோகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனமான ஸ்விக்கி, உணவக தொழில்நுட்ப நிறுவனமான ‘டைன் அவுட்’ ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!