வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
407 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்த சென்செக்ஸ்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
09 பிப்2018
15:55

மும்பை : வாரத்தின் இறுதி வர்த்தக நாளான இன்று, இந்திய பங்குச்சந்தைகள் நாள் முழுவதும் சரிவுடனேயே காணப்பட்டன. அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் சந்தைகளில் ஏற்பட்ட சரிவு, இந்திய பங்குச்சந்தையிலும் எதிரொலித்தது.
இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 407.40 புள்ளிகள் சரிந்து 34,005.76 புள்ளிகளாகவும், நிப்டி 121.90 புள்ளிகள் சரிந்து 10,455 புள்ளிகளாகவும் உள்ளன. இந்தியா சிமெண்ட்ஸ், எஸ்பிஐ உள்ளிட்ட பெரு நிறுவனங்கள் தங்களின் காலாண்டு நிகரலாபம் வெகுவாக சரிவடைந்துள்ளதாக அறிவித்ததும் பங்குச்சந்தைகளின் சரிவிற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

சரிவைக் கண்ட எல்.ஐ.சி., பங்குகள்தள்ளுபடி விலையில் வர்த்தகம் பிப்ரவரி 09,2018
மும்பை, : எல்.ஐ.சி., நிறுவன பங்குகள், சந்தையில் நேற்று பட்டியலிடப்பட்ட நிலையில், அதன் விலை எதிர்பார்த்ததற்கு ... மேலும்

‘அதானி’ உடனான ஒப்பந்தத்துக்கு வரிப்பிடித்தம் இருக்காது: ஹோல்சிம் பிப்ரவரி 09,2018
புதுடில்லி : கவுதம் அதானி தலைமையிலான ‘அதானி’ குழுமத்துடன் போடப்பட்ட 49 ஆயிரத்து 129 கோடி ரூபாய் ஒப்பந்தத்துக்கு, ... மேலும்

பச்சை நிறத்துக்கு மாறியபங்குச் சந்தைகள் பிப்ரவரி 09,2018
மும்பை : பங்குச் சந்தைகள் நேற்று எதிர்பாராத அளவுக்கு ஏற்றத்தை கண்டன. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான ... மேலும்

மொத்தவிலை பணவீக்கம் 15.08 சதவீதமாக உயர்வு பிப்ரவரி 09,2018
புதுடில்லி : நாட்டின் மொத்தவிலை பணவீக்கம், கடந்த ஏப்ரலில், இதுவரை இல்லாத வகையில், 15.08 சதவீதமாக ... மேலும்

‘டுவிட்டர்’ ஒப்பந்தம்; தடை போட்ட மஸ்க் பிப்ரவரி 09,2018
லண்டன் : ‘டுவிட்டர்’ நிறுவனம், அதனிடம் 5 சதவீத அளவுக்கு மட்டுமே போலி மற்றும் ‘ஸ்பேம்’ கணக்குகள் இருப்பதற்கான ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!