‘சிறந்த நன்னெறி நிறுவன விருது’ 6வது முறையாக டாடா ஸ்டீல் தேர்வு‘சிறந்த நன்னெறி நிறுவன விருது’ 6வது முறையாக டாடா ஸ்டீல் தேர்வு ...  வரி ஏய்ப்பை தடுப்பதில் தீவிரம் வரும் நிதியாண்டு ஜி.எஸ்.டி., வருவாய் மாதம் ரூ.1 லட்சம் கோடியை தாண்டும் வரி ஏய்ப்பை தடுப்பதில் தீவிரம் வரும் நிதியாண்டு ஜி.எஸ்.டி., வருவாய் மாதம் ... ...
8.8 கோடி மொபைல் போன்கள் 3 மாதங்களில் இறக்குமதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 பிப்
2018
00:36

புதுடில்லி:'கடந்த ஆண்டின் நான்காவது காலாண்டில், 8.8 கோடி மொபைல் போன்கள், இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளன' என, 'சைபர் மீடியா ரிசர்ச்' நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, இந்நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை:

இந்தியாவிற்கு, 2017 அக்., - டிச., வரையிலான, நான்காவது காலாண்டில், 8.8 கோடி மொபைல் போன்கள் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளன. முழு ஆண்டில், 28.7 கோடி மொபைல் போன்கள் இறக்குமதியாகி உள்ளன.மொபைல் போன் சந்தையில், 'சாம்சங்' நிறுவனம், 21 சதவீத சந்தை பங்களிப்புடன், முதலிடத்தில் உள்ளது. 'ஐ டெல், ஜியோமி' நிறுவனங்கள், தலா, 9 சதவீத பங்களிப்புடன், அடுத்த இடங்களில் உள்ளன.

பியூச்சர் போன் பிரிவில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின், 'லைப்' மொபைல், 27 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது. 'சாம்சங், மைக்ரோமேக்ஸ்' நிறுவனங்கள், முறையே, 14 சதவீதம் மற்றும் 9 சதவீதத்துடன், அடுத்த இடங்களில் உள்ளன.

ஸ்மார்ட் போன் பிரிவில், 25 சதவீதத்துடன், 'ஜியோமி'முதலிடத்தில் உள்ளது.அடுத்த இடங்களில், 'சாம்சங், லெனோவா' நிறுவனங்கள், முறையே, 21 சதவீதம் மற்றும் 9 சதவீதத்துடன் உள்ளன.சூப்பர் பிரீமியம் பிரிவில், 'ஆப்பிள்' நிறுவனம், 73 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)