வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
மீண்டும் 10,600 புள்ளிகளை எட்டிப்பிடித்த நிப்டி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
16 பிப்2018
10:01

மும்பை : வாரத்தின் இறுதி வர்த்தக நாளான இன்று (பிப்.,16) இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றதஅதுடன் துவங்கி உள்ளன. சர்வதேச சந்தைகள் ஏற்றத்துடன் காணப்படுவதால் இந்திய பங்குச்சந்தைகளிலும் ஏற்றம் காணப்படுகிறது. இதன் காரணமாக நிப்டி மீண்டும் 10,600 புள்ளிகள் என்ற அளவை எட்டி உள்ளது.
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (காலை 9 மணி நிலவரம்) சென்செக்ஸ் 149.65 புள்ளிகள் உயர்ந்து 34,447.12 புள்ளிகளாகவும், நிப்டி 48.30 புள்ளிகள் உயர்ந்து 10,593.80 புள்ளீகளாகவும் இருந்தது. பஞ்சாப் நேஷனல் வங்கி பங்குகள் 2 சதவீதம் வரை சரிவுடன் காணப்பட்டது.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

வர்த்தக துளிகள் பிப்ரவரி 16,2018
கார் வாங்கும் எண்ணம்புதிதாக நுழைவு நிலை கார் வாங்குவது அல்லது இருக்கும் காரை மேம்படுத்துவது போன்ற ... மேலும்

உங்கள் சேமிப்பை பாதிக்கும் ஐந்து செலவு பழக்கங்கள் பிப்ரவரி 16,2018
வளமான எதிர்காலத்திற்கு திட்டமிட்டு முதலீடு செய்வது அவசியம். சரியான முதலீடு சாதனங்களை தேர்வு செய்வதோடு, ... மேலும்

வீட்டு வசதிக்கான தேவை அதிகரிப்பு பிப்ரவரி 16,2018
வட்டி விகித உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட அம்சங்களை
மீறி, ரியல் வீடுகளுக்கான தேவை ... மேலும்

பொதுவாக, 60 வயது முதல் 80 வரையான மூத்த குடிமக்களுக்கான வருமான வரிச் சலுகைகள் குறித்து விளக்கவும். ... மேலும்

‘ஸ்விக்கி’ வசமாகும் ‘டைன் அவுட்’ நிறுவனம் பிப்ரவரி 16,2018
புதுடில்லி:உணவு வினியோகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனமான ஸ்விக்கி, உணவக தொழில்நுட்ப நிறுவனமான ‘டைன் அவுட்’ ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!