வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
10,400 புள்ளிகளுக்கு கீழ் சரிவுடன் முடிந்த நிப்டி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
22 பிப்2018
15:58

மும்பை : சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிவடைந்ததை அடுத்து, பெரும்பாலான நிறுவன பங்குகள் சரிவுடனேயே காணப்பட்டன. பல நிறுவனங்களும் தங்களின் காலாண்டு நிகரலாபரம் சரிவடைந்துள்ளதாகவே அறிவித்தன.
இதனால் இந்திய பங்குச்சந்தைகள் இன்று நாள் முழுவதும் சரிவுடனேயே காணப்பட்டன. இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 25.36 புள்ளிகள் சரிந்து 33,819.50 புள்ளிகளாகவும், நிப்டி 14.75 புள்ளிகள் சரிந்து 10,382.70 புள்ளிகளாகவும் உள்ளன. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 10,400 புள்ளிகளுக்கும் கீழ் சரிவடைந்துள்ளது முதலீட்டாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

ரஷ்யாவில் முடங்கி கிடக்கும்இந்தியாவின் ரூ.1,000 கோடி பிப்ரவரி 22,2018
புதுடில்லி : ரஷ்யாவிலிருந்து இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு வரவேண்டிய ஈவுத் தொகையான 1,000 கோடி ரூபாய் வராமல், ... மேலும்

‘ஆன்லைன்’ வர்த்தக தளங்களில் அதிகரிக்கும் போலி மதிப்பீடுகள் பிப்ரவரி 22,2018
புதுடில்லி : மின்னணு வர்த்தக நிறுவனங்களில் இடம் பெறும், போலியான மதிப்பீடுகள் மற்றும் விமர்சனங்களிலிருந்து ... மேலும்

ஆயுத போட்டி வரக்கூடும் பிப்ரவரி 22,2018
புதிய மற்றும் அதிநவீன ஆயுதப் போட்டி ஒன்று தற்போது வரக்கூடும் என்பதை, நான் பேசிய, கிட்டத்தட்ட ஒவ்வொரு தலைவருமே ... மேலும்

முதலில் காரை விற்க அனுமதி, பிறகே தயாரிப்பு; தொடர்ந்து பிடிவாதம் ... பிப்ரவரி 22,2018
புதுடில்லி : ‘முதலில் ‘டெஸ்லா’ கார்களின் விற்பனை மற்றும் சேவைக்கு அனுமதித்தால் மட்டுமே, அதன்பின் ... மேலும்

வர்த்தக துளிகள் பிப்ரவரி 22,2018
இடம் தேடும் ‘ஓலா’ ‘ஓலா எலக்ட்ரிக்’ நிறுவனம், எலக்ட்ரிக் கார்களுக்கான பேட்டரிகளை தயாரிக்க தோதுவான 1,000 ஏக்கர் ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!