இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 64.95இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 64.95 ... இந்திய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு 15% ஜிடிபி.,க்கு சமம் இந்திய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு 15% ஜிடிபி.,க்கு சமம் ...
மீண்டும் ரூ.23,300 ஐ கடந்தது ஒரு சவரன் தங்கம் விலை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 பிப்
2018
11:29

சென்னை : நேற்று சிறிதளவு குறைந்த தங்கம் விலை, இன்று (பிப்.,23) மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால் ஒரு சவரன் தங்கத்தின் விலை மீண்டும் ரூ.23,300 ஐ கடந்துள்ளது. தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.40ம், கிராமுக்கு ரூ.5 ம் அதிகரித்துள்ளது. இன்றைய காலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.2914 ஆகவும், 10 கிராம் (24 காரட்) தங்கத்தின் விலை ரூ.31,140 ஆகவும் உள்ளது. ஒரு சவரன் ரூ.23,312 க்கு விற்பனையாகிறது. இதே போன்று ஒரு கிராம் வெள்ளி விலையும் 20 காசுகள் உயர்ந்து ரூ.41.60 ஆக உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)