பதிவு செய்த நாள்
28 மார்2018
00:41
கடலுார்இடம்: கடலுார் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்ஏப்., 3: கறவை மாடு வளர்ப்புஏப்., 10: நாட்டுக்கோழி வளர்ப்புஏப்., 17: செம்மறியாடு மற்றும் வெள்ளாடு வளர்ப்புஏப்., 24: காடை வளர்ப்புபயிற்சி முகாமில் பங்கேற்க விரும்புபவர்கள், முன்பதிவு செய்து கொள்ளலாம். பயிற்சி முகாம், காலை, 9:30 மணி முதல், மாலை, 3:00 மணி வரை நடைபெறும். பயிற்சிக்கு செல்கையில், ‘ஆதார்’ அட்டை அவசியம் எடுத்து வர வலியுறுத்தப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்இடம்: காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மையம்ஏப்., 4, 5: காளான் வளர்ப்புத் தொழில்நுட்பம்ஏப்., 10, 11: இயற்கை உரங்கள் உற்பத்திஏப்., 11, 12: விஞ்ஞான முறையில் கறவை மாடு வளர்ப்புஏப்., 18, 19: சிறுதானியங்களில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மைஏப்., 24, 25: கூண்டு முறையில் மீன் வளர்ப்புஏப்., 26, 27: கால்நடை மற்றும் மீன் பண்ணைக்கான பண்ணைக் கருவிகள் பயிற்சி.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|