வர்த்தகம் » பொது
சீசன் பழங்கள் வருகை அதிகரிப்பு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
30 மார்2018
02:00
சென்னை : லிச்சி, பன்னீர் நெல்லிக்காய் போன்ற சீசன் பழங்கள் வருகை அதிகரித்துள்ளது.
சென்னையில், லிச்சி, பன்னீர் நெல்லிக்காய் போன்ற கோடை சீசன் பழங்களின் வரத்து அதிகரித்துள்ளது. பாரிமுனை பழ சந்தையில், நெல்லிக்காய் போன்ற சுவை கொண்ட, பட்டர்புரூட் எனப்படும், பன்னீர் நெல்லிக்காய் ஒரு கிலோ, 50 – 60 ரூபாய் வரை விற்பனையாகிறது.
லிச்சி பழம், 80 – 120 ரூபாயாக உள்ளது. தர்ப்பூசணி ஒரு கிலோ, 10 ரூபாயாக உள்ளது. சப்போட்டா 1 கிலோ, 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பச்சை திராட்சை 1 கிலோ, 40 ரூபாய்க்கு விற்பனையாகிறது. செவ்வாழை வரத்து அதிகரிப்பால், ஒரு கிலோ, 30 – 40 ரூபாயாக உள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு மார்ச் 30,2018
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் மார்ச் 30,2018
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மார்ச் 30,2018
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மார்ச் 30,2018
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!