உய­ரும்  எண்­ணெய் விலைஉய­ரும் எண்­ணெய் விலை ... ஜி.எஸ்.டி.என்., நிறுவனத்தை அரசு நிறுவனமாக்க திட்டம் ஜி.எஸ்.டி.என்., நிறுவனத்தை அரசு நிறுவனமாக்க திட்டம் ...
ஆதரவை இழக்கும் கோல்டு இ.டி.எப்.,
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஏப்
2018
00:43

புதுடில்லி:முத­லீட்­டா­ளர்­கள், தொடர்ந்து, ஐந்து நிதி­யாண்­டு­க­ளாக, ‘கோல்டு இ.டி.எப்.,’ திட்­டங்­களில் இருந்து, அதிக அள­வில் வெளி­யேறி வரு­கின்­ற­னர்.
தங்­கத்­தின் மீது முத­லீடு செய்­யும் இந்த திட்­டங்­களில், வங்கி சேமிப்பை விட குறை­வான வரு­வாய் கிடைப்­பது தான், இதற்கு கார­ணம்.மியூச்­சு­வல் பண்டு துறை­யில், 2006 – 07ம் நிதி­யாண்டு முதல், 14 கோல்டு இ.டி.எப்., திட்­டங்­கள் செயல்­பாட்­டில் இருந்து வரு­கின்றன. இவற்­றில், 2012 வரை, மூன்று இலக்­கத்­தில், கோடிக்­க­ணக்­கான தொகை முத­லீடு செய்­யப்­பட்­டது. ஆனால், 2013 பிப்­ர­வரி முதல், முத­லீ­டு­கள் குறை­யத் துவங்கி, ஒற்றை இலக்­கத்­திற்­கும், சில மாதங்­களில், அது­வும்­கூட இல்­லா­மல் உள்­ளது.
தொடர்ந்து ஐந்­தா­வது நிதி­யாண்­டாக, 2017 – 18ல், கோல்டு இ.டி.எப்., திட்ட முத­லீ­டு­களில் இருந்து, 835 கோடி ரூபாய் வெளி­யே­றி­யுள்­ளது.கடந்த, 2016 – 17, 2015 – 16, 2014 – 15, 2013 – 14ம் நிதி­யாண்­டு­களில், முறையே, 775 கோடி, 903 கோடி, 1,475 கோடி மற்­றும் 2,293 கோடி ரூபாய் அள­விற்கு, முத­லீ­டு­கள் திரும்­பப் பெறப்­பட்­டுள்ளன.கடந்த நிதி­யாண்­டில், கோல்டு இ.டி.எப்., திட்­டங்­களில் நிர்­வ­கிக்­கப்­படும் சொத்து மதிப்பு, 4,806 கோடி ரூபா­யாக குறைந்­துள்­ளது. இது, முந்­தைய நிதி­யாண்­டில், 5,480 கோடி ரூபா­யாக இருந்­தது.தங்­கம், ரியல் எஸ்­டேட் ஆகி­ய­வற்றை விட, அதிக வரு­வாய் கிடைப்­ப­தால், பலர், பங்­கு­களில் முத­லீடு செய்­யத் துவங்­கி­யுள்­ள­னர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)