ஜியோ போன் விற்பனை அமோகம்ஜியோ போன் விற்பனை அமோகம் ... மாலை நேர நிலவரம், தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 குறைவு மாலை நேர நிலவரம், தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 குறைவு ...
போக்குவரத்து நெரிசல் : ரூ.1.5 லட்சம் கோடி பொருளாதார இழப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஏப்
2018
16:04

புதுடில்லி : போக்குவரத்து நெரிசலால் இந்தியாவின் 4 பெருநகரங்களில் ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் அளவுக்குப் பொருளாதார இழப்பு ஏற்படுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
பாஸ்டன் கன்சல்ட்டிங் குரூப் என்கிற நிறுவனம் டில்லி, மும்பை, பெங்களூரு, கோல்கட்டா ஆகிய நகரங்களில் போக்குவரத்து நெரிசல் குறித்து அங்குள்ள பொதுமக்களிடம் ஆய்வு நடத்தியுள்ளது. அதில் இந்த 4 நகரங்களிலும் போக்குவரத்து நெரிசலால் ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் அளவுக்குப் பொருளாதார இழப்பு ஏற்படுவதாகக் தெரியவந்துள்ளது. நெருக்கடி நேரங்களான காலை 7 மணி முதல் 9 மணி வரையும், மாலை 6 மணி முதல் 8 மணி வரையும் குறிப்பிட்ட தொலைவைக் கடக்க மற்ற நேரங்களைக் காட்டிலும் ஒன்றரை மடங்கு நேரம் ஆவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
ரயில், பஸ் உள்ளிட்ட பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்துவதில் மும்பை முதலிடத்திலும், கோல்கட்டா இரண்டாமிடத்திலும் உள்ளன. ஆய்வுக்காகப் பேட்டி கண்டவர்களில் 89 சதவீதத்தினர் அடுத்த ஐந்தாண்டுகளில் ஒரு கார் வாங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)