வர்த்தகம் » பொது
உயர்ந்தது காய்கறி விலை
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
28 ஏப்2018
00:40
சென்னை : கோயம்பேடு காய்கறி சந்தையில், வரத்து குறையத் துவங்கியதை தொடர்ந்து, சில்லரை விலையில் காய்கறி விலை உயர்ந்தது.
10 –- 20 ரூபாய்க்கு விற் கப்பட்ட, 1 கிலோ கேரட், அவரை, பீட்ரூட், பாகற்காய், கத்திரிக்காய், முட்டை கோஸ் உள்ளிட்டவை, மொத்த விலையில், 20 -– 30 ரூபாய்க்கு விற்பனை ஆகின. சில்லரை விலையில் அதிகபட்சமாக, 35 – 40 ரூபாயாக இருந்தன. 1 கிலோ பட்டர் பீன்ஸ் அதிரடியாக, 60 ரூபாய் வரை உயர்ந்தது. டபுள் பீன்ஸ், 1 கிலோ, 170 ரூபாய்க்கு விற்பனையானது. நாட்டுப் பூண்டு, பச்சைப் பட்டாணி, தேங்காய், இஞ்சி உள்ளிட்டவை, 1 கிலோ, 55 – 65 ரூபாயாக விற்பனையாகின.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஏப்ரல் 28,2018
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஏப்ரல் 28,2018
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஏப்ரல் 28,2018
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஏப்ரல் 28,2018
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!