ஜி.எஸ்.டி., நடைமுறைப்படுத்த வணிக வரித்துறை மறு சீரமைப்புஜி.எஸ்.டி., நடைமுறைப்படுத்த வணிக வரித்துறை மறு சீரமைப்பு ... ‘4ஜி’ அலைக்கற்றை ஒதுக்குவதில் தாமதம் ‘4ஜி’ அலைக்கற்றை ஒதுக்குவதில் தாமதம் ...
‘தொழில் முனைவோர் முயற்சி 95 சதவீதம் தோல்வியே!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 மே
2018
00:26

கோல்கட்டா:‘‘இந்­தி­யா­வில், தொழில் முனை­வோ­ரின் முயற்­சி­களில், 95 சத­வீ­தம் தோல்­வி­யில் முடி­கின்றன,’’ என, ‘நிடி ஆயோக்’ உறுப்­பி­னர், பிபேக் தெப்­ராய் தெரி­வித்­துள்­ளார்.
அவர், மேலும் பேசி­ய­தா­வது:
பிர­த­ம­ரின், ‘ஸ்டார்ட் அப் இந்­தியா, ஸ்டாண்ட் அப் இந்­தியா’ உள்­ளிட்ட தொழில்­மு­னைவு திட்­டங்­கள், கார்ப்­ப­ரேட் நிறு­வ­னங்­க­ளுக்­கா­னது அல்ல; ஒவ்­வொரு இந்­தி­ய­னும் வளம் பெற்று, செழிப்­பாக வாழ வேண்­டும் என்­ப­தற்­காக அம­லா­கி­யுள்ளன.ஆனால், தொழில் புரி­வ­தில், 95 சத­வீ­தம் தோல்வி அடை­யும்­போது, நம் கல்­வித் திட்­டம், தொழில் முனைவு குறித்து சரி­யாக போதிக்­கி­றதா என்ற சந்­தே­கம் எழு­கிறது.
நம் கல்வி முறை, கேள்வி கேட்க வேண்­டும் என்ற உணர்வை, மாண­வர்­க­ளி­டம் ஏற்­ப­டுத்­து­வது இல்லை. கார்ப்­ப­ரேட் நிறு­வ­னங்­களை விட, சிறு விவ­சா­யி­கள், சாதா­ரண கடைத் தெரு வியா­பா­ரி­க­ளி­டம், எப்­படி தொழில் செய்ய வேண்­டும் என்­ப­தற்­கான அறி­வும், ஆற்­ற­லும் அதி­கம் உள்­ளது.
இந்­தி­யா­வில், தனி நபர் வரு­வாய், ஆண்­டுக்கு 1,800 டால­ராக உள்­ளது. இது, முன்­னே­றிய நாடு­களை விட, மிகக் குறை­வா­கும்.கடந்த, 1991ல் தாரா­ள­ம­ய­மாக்­கல் கொள்கை அம­லா­ன­போது, முன்­னே­றிய நாடு­க­ளுக்கு நிக­ராக இந்­தி­யா­வின் தனி நபர் வரு­வாய் உயர, 150 ஆண்­டு­கள் ஆகும் என, சர்­வ­தேச நிதி­யம், கணித்­தது. ஆனால், அவ்­வ­ளவு காலம் காத்­தி­ருக்க தேவை­யில்லை என, கடந்த, 20 ஆண்­டு­களில் ஏற்­பட்­டுள்ள வளர்ச்சி புலப்­ப­டுத்­து­கிறது.இவ்­வாறு அவர் பேசினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)