வர்த்தகம் » பொது
தர்மபுரி பட்டுக்கூடு அங்காடி சாதனை
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
17 மே2018
01:33
தர்மபுரி : தர்மபுரி, அரசு பட்டுக்கூடு அங்காடியில், 15 நாட்களில் மட்டும், ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பட்டு வர்த்தகம் நடந்தது.
தர்மபுரி, அரசு பட்டுக்கூடு அங்காடியில் நடக்கும் தினசரி ஏலத்துக்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, ஏராளமான விவசாயிகள் பட்டுக்கூடுகள் கொண்டு வருகின்றனர். கடந்த, 15 நாட்களில் மட்டும், மஞ்சள் பட்டுக்கூடு, 5,310 கிலோ; வெள்ளை பட்டுக்கூடு, 23 ஆயிரத்து, 326 கிலோ என மொத்தம், 28 ஆயிரத்து, 636 கிலோ பட்டுக்கூடுகள் ஏலம் விடப்பட்டன. இதன் மொத்த தொகை, ஒரு கோடியே, ஒரு லட்சத்து, 97 ஆயிரத்து, 76 ரூபாய். கோடை வெயிலின் தாக்கத்தால் மஞ்சள் பட்டுக்கூடு வரத்து அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 17,2018
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 17,2018
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!