எரிபொருளுக்கு கலால் வரியை குறைக்க வேண்டும்; மத்திய அரசுக்கு தொழில் கூட்டமைப்புகள் கோரிக்கைஎரிபொருளுக்கு கலால் வரியை குறைக்க வேண்டும்; மத்திய அரசுக்கு தொழில் ... ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 உயர்வு தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 உயர்வு ...
மலபார் கோல்ட்டின் புதிய விவாக வரவுகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மே
2018
12:50

ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத முக்கிய நிகழ்வு திருமணம். ஆட்டம், பாட்டு, கொண்டாட்டம், சந்தோஷம் என களைகட்டும், இந்த நிகழ்வை, திருமண ஆடைகளுடன் மேலும் அழகுக்கு அழகு சேர்ப்பது தங்க நகைகள்.
இந்த நகைகளை 'மலபார் கோல்டு அண்ட் டயமண்ட்' நிறுவனம் பிரத்யேகமாக வழங்குகிறது. திருமணத்திற்கு என்று தனியாக நகைகளை 500 விதமான டிசைன்களில் குவித்து உள்ளது.
'Brides Of India Season 6' என்ற பெயரில் பிரத்யேக திருமண நகைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. கடந்தாண்டு உலக அழகியான இந்தியாவின் மானுஷி சில்லார், மலபார் கோல்டின் புதிய விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நடிகை கரீனா கபூருடன் இணைந்து, புதிய திருமண நகைகளை அறிமுகம் செய்தார்.
மேலும் அறிந்துகொள்ள :
https://www.malabargoldanddiamonds.com/catalog/category/view/s/celebration-bride/id/455/

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)