தனியார் இன்டர்நெட் மையத்தில்  இம்மாத இறுதியில் அரசு இ- – சேவைதனியார் இன்டர்நெட் மையத்தில் இம்மாத இறுதியில் அரசு இ- – சேவை ... சந்தை நிலவரம் சந்தை நிலவரம் ...
வர்த்தகம் » ஜவுளி
‘நுால் வங்கி’ அமைக்க கடனுதவி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜூன்
2018
00:21

ஈரோடு:‘பவர் டெக்ஸ் இந்­தியா’ திட்­டத்­தில், ஈரோட்­டில் உள்ள இரண்டு விசைத்­தறி உற்­பத்­தி­யா­ளர் கூட்­டு­றவு சங்­கங்­களில், ‘நுால் வங்கி’ அமைக்க, கடன் வழங்க, அரசு தரப்­பில் பரிந்­துரை செய்­யப்­பட்­டு உள்­ளது.
‘பவர் டெக்ஸ் இந்­தியா’ திட்­டம் மூலம், சிறு, குறு, நடுத்­தர தொழிலை நவீ­ன­மாக்க, கட­னு­தவி, மானி­யம் பெற­லாம்.
பரிந்துரை
இதன்­படி, நுால் வங்கி அமைப்­ப­தற்­காக, ஈரோடு பகு­தி­யி­லுள்ள, ஏழு­ம­லை­யான் விசைத்­தறி உற்­பத்­தி­யா­ளர் கூட்­டு­றவு சங்­கத்­துக்கு, 1 கோடி ரூபா­யும், வள்­ள­லார் விசைத்­தறி கூட்­டு­றவு உற்­பத்­தி­யா­ளர் சங்­கத்­துக்கு, 50 லட்­சம் ரூபா­யும், கட­னு­தவி வழங்க பரிந்­துரை செய்­யப்­பட்­டுள்­ளது.
இதற்­கான திட்ட வரைவு, ஈரோடு கைத்­தறி மற்­றும் துணி நுால் உதவி இயக்­கு­னர் அலு­வ­ல­கம் மூலம், அர­சுக்கு அனுப்­பப்­பட்­டுள்­ளது.மேலும், பிற திட்­டங்­களில், ஈரோடு பகு­தி­யில் உள்ள, 350 கைத்­தறி துணி உற்­பத்தி செய்­யும் தறி­களை நவீ­ன­மாக்­க­வும், 3,350 உறுப்­பி­னர்­கள், தங்­கள் தறி­யில்,‘லிப்­டிங் ஜக்­கார்டு’ அமைப்பு ஏற்­ப­டுத்­த­வும் உள்­ள­னர்.
இதற்­கான தொகை­யில், 30 சத­வீ­தத்தை, விசைத்­த­றி­யா­ளர் செலுத்த வேண்­டும். மீத­முள்ள, 70 சத­வீ­தத்தை அரசு மானி­ய­மாக வழங்­கும்.தவிர, சூரிய ஒளி மூலம், விளக்­கு­கள் இயக்­கும் வகை­யில், சோலார் பேனல் அமைக்­க­வும், பல விசைத்­த­றி­யா­ளர்­க­ளுக்கு மானி­யத்­து­டன் கடன் வழங்­கப்­பட்­டுள்­ளது.
மானியம்
இது­பற்றி, ஈரோடு கைத்­தறி மற்­றும் துணி நுால் உதவி இயக்­கு­னர், பிச்­சை­முத்து கூறு­கை­யில், ‘‘பவர் டெக்ஸ் இந்­தியா’ திட்­டத்­தில், பல்­வேறு கடன், மானி­யங்­கள் பெற வாய்ப்­புள்­ளது.‘‘கடனை திரும்ப செலுத்­தும் வாய்ப்­புள்ள சங்­கங்­க­ளுக்கு, நுால் வங்கி அமைக்க பரிந்­துரை செய்­துள்­ளோம். பிற சங்­கங்­கள், தேவை­யின் அடிப்­ப­டை­யில் தொடர்பு கொண்­டால், பரிந்­துரை செய்­வோம்,’’ என்­றார்.

Advertisement

மேலும் ஜவுளி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)