தனியார் இன்டர்நெட் மையத்தில்  இம்மாத இறுதியில் அரசு இ- – சேவைதனியார் இன்டர்நெட் மையத்தில் இம்மாத இறுதியில் அரசு இ- – சேவை ... சந்தை நிலவரம் சந்தை நிலவரம் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வீட்டுக்கடன் பிரிவில் காத்திருக்கும் வளர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2018
01:32

வீட்­டுக்­கடன் துறையில் அதிக வளர்ச்சி காத்­தி­ருப்­ப­தா­கவும், இத்­து­றையின் வாயி­லாக வழங்­கப்­படும் கடன் இரு மடங்கு அதி­க­ரிக்க வாய்ப்­புள்­ள­தா­கவும் கிரிசில் ரேட்டிங்ஸ் அறிக்கை தெரி­விக்­கிறது.

இந்த அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள மற்ற முக்­கிய அம்­சங்கள் வரு­மாறு:வங்­கி­களின் வீட்­டுக்­கடன் வளர்ச்சி விகிதம் அடுத்த ஐந்­தாண்­டு­களில், வீட்­டுக்­கடன் வசதி நிறு­வ­னங்­களின் வளர்ச்­சியை மிஞ்சும் வாய்ப்­பி­ருக்­கி­றது. இத்­து­றையில் முன்­னணி நான்கு வீட்­டுக்­கடன் வசதி நிறு­வ­னங்கள் 79 சத­வீத சந்தை பங்கை பெற்­றுள்­ளன. எனினும் இவற்றின் பங்கு அண்மை காலத்தில் லேசாக சரிந்­துள்­ளது.


வீட்­டுக்­கடன் வசதி நிறு­வ­னங்கள் பிரிவில் புதிய நிறு­வ­னங்கள் வரு­கையால் மொத்த நிறு­வ­னங்கள் எண்­ணிக்கை 80 ஆக உயர்ந்­துள்­ளது. இவற்றில் பெரும்­பா­லா­னவை குறைந்த விலை பிரிவு வீடு­களில் கவனம் செலுத்தி வரு­கின்­றன.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)