1,329 அன்னிய நிதி நிர்வாக முதலீட்டாளர்கள், ‘செபி’யில் பதிவு1,329 அன்னிய நிதி நிர்வாக முதலீட்டாளர்கள், ‘செபி’யில் பதிவு ... காரிமங்கலம் வாரச்சந்தையில்    ரூ.2.25 கோடிக்கு மாடுகள் விற்பனை காரிமங்கலம் வாரச்சந்தையில் ரூ.2.25 கோடிக்கு மாடுகள் விற்பனை ...
சில்லரை வர்த்தக பணவீக்கம் 4.87 சதவீதமாக உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2018
19:07

புதுடில்லி : நுகர்பொருள் விலை பட்டியலின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் சில்லரை வர்த்தக பணவீக்கம் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, மே மாதத்திற்கான சில்லரை வர்த்தக பணவீக்கம் 4.87 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஏப்ரலில் இது 4.58 சதவீதமாகவும், கடந்தாண்டு மே மாதம் 2.18 சதவீதமாக இருந்தது.

குறிப்பிட்ட சில உணவு பொருட்களின் விலை அதிகரிப்பால் உணவு பொருள் தொடர்பான பணவீக்கம் 2.8 சதவீதத்திலிருந்து 3.10 அதிகரித்திருக்கிறது. இதன்காரணமாக சல்லரை வர்த்தக பணவீக்கம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)