தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 உயர்வுதங்கம் விலை சவரனுக்கு ரூ.64 உயர்வு ... தொடர்ந்து உயரும் தங்கம் விலை : சவரன் ரூ.23,760 க்கு விற்பனை தொடர்ந்து உயரும் தங்கம் விலை : சவரன் ரூ.23,760 க்கு விற்பனை ...
மே மாத மொத்த விலை பணவீக்கம் 4.43 சதவீதம் உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2018
16:06

புதுடில்லி : மே மாதத்தில் நாட்டின் மொத்தவிலை பணவீக்கம் 4.43 சதவீதம் அதிகரித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வின் காரணமாக 14 மாதங்களுக்கு பிறகு மொத்த விலை பணவீக்கம் உயர்ந்துள்ளது.

ஏப்ரல் மாதத்தில் 3.18 சதவீதம் உயர்ந்த மொத்தவிலை பணவீக்கம், மே மாதத்தில் மேலும் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் 2.26 சதவீதமாக மட்டுமே இருந்தது. மொத்த விலை பணவீக்கம் குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிபரத்தின்படி, மே மாதத்தில் உணவு பொருட்களின் விலை 1.60 சதவீதமாக உள்ளது. கடந்த மாதம் உணவு பொருட்களின் விலை அடிப்படையிலான பணவீக்கம் 0.87 சதவீதமாக இருந்தது.

எரிபொருட்கள் மற்றும் மின்சார அடிப்படையிலான பணவீக்கம் 11.222 சதவீதமும், காய்கறிகளின் பணவீக்கம் 2.51 சதவீதமும், பழங்களின் விலை 15.40 சதவீதமும் உயர்ந்துள்ளது. இதனால் தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அசோசம் கோரிக்கை விடுத்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)