தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 உயர்வுதங்கம் விலை சவரனுக்கு ரூ.64 உயர்வு ... ஈரான் எண்ணெய் இறக்குமதியில் சிக்கல் ஈரான் எண்ணெய் இறக்குமதியில் சிக்கல் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
ஏற்ற, இறக்கத்துடன் முடிந்த பங்குச்சந்தைகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜூன்
2018
16:02

மும்பை : காலையில் ஏற்றத்துடன் துவங்கிய இந்திய பங்குச்சந்தைகள், பிற்பகல் வர்த்தகத்தின் போது ஊசலாட்டத்துடன் காணப்பட்டன. வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் உயர்வுடன் காணப்பட்ட போதிலும், தேசிய பங்குச்சந்தையான நிப்டி 121 புள்ளிகள் வரை சரிவடைந்தன.

இன்றைய வர்த்தக நேர இறுதியில் சென்செக்ஸ் 22.32 புள்ளிகள் உயர்ந்து 35,622.14 புள்ளிகளாக உள்ளது. இன்போசிஸ் நிறுவன பங்குகள் 4 சதவீதமும், டிசிஎஸ் நிறுவன பங்குகள் 3 சதவீதமும், பஜாஜ் பைனான்ஸ், எச்சிஎல், யுபிஎல் உள்ளிட்ட நிறுவன பங்குகள் 1 முதல் 4 சதவீதம் வரை உயர்ந்தன. அதே சமயம், ஐசிஐசிஐ வங்கி, ஹிண்டல்கோ இண்டஸ்ட்ரீஸ், எஸ்பிஐ, யெஸ் வங்கி பங்குகள் சரிவுடன் காணப்பட்டன.

நிப்டி 121 புள்ளிகள் சரிந்து 10,800 புள்ளிகளில் நிலை கொண்டது. இதனால் கர்நாடகா வங்கி, அலகாபாத் வங்கி, ஆந்திரா வங்கி, யூனியன் வங்கி, யூசிஓ வங்கி, எஸ்பிஐ லைப், டாடா குளோபல், அசோக் லேலாண்ட் உள்ளிட்ட நிறுவன பங்குகள் 4 சதவீதம் வரை சரிவடைந்துள்ளன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)