கோவை, ‘கொடீசியா’ அமைப்பின் புதிய நிர்வாகிகள் தேர்வுகோவை, ‘கொடீசியா’ அமைப்பின் புதிய நிர்வாகிகள் தேர்வு ...  ஏற்றுமதி மானியம் மத்திய அரசு விளக்கம் ஏற்றுமதி மானியம் மத்திய அரசு விளக்கம் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
பஞ்சாப் நேஷனல் வங்கி வாரா கடன் விற்பனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜூலை
2018
01:56

புதுடில்லி:பஞ்சாப் நேஷனல் வங்கி, மூன்று நிறுவனங்களிடம் இருந்து வசூலாகாமல் உள்ள, 136 கோடி ரூபாய் வாராக் கடனை, விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.இது குறித்து, இவ்வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை:மூன்று நிறுவனங்களின், 136 கோடி ரூபாய் வாராக் கடன்களை வலைதள ஏலம் மூலம் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.இவற்றில், குவாலியர் ஜான்சி எக்ஸ்பிரஸ்வேஸ் நிறுவனத்திடம் இருந்து, 55 கோடி ரூபாய் வாராக் கடன் வசூலிக்க வேண்டியுள்ளது.
எஸ்.வி.எஸ்., பில்ட்கான் மற்றும் சிவா டெக்ஸ்பேப்ஸ் நிறுவனங்கள், முறையே, 50 கோடி ரூபாய் மற்றும், 31.06 கோடி ரூபாய் வாராக் கடன்களை நிலுவையில் வைத்துள்ளன.வாராக் கடன் விற்பனைக்கான மின்னணு ஏலம், இன்று நடைபெறும். இதில், சொத்து மறுசீரமைப்பு நிறுவனங்கள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் பங்கேற்கலாம்.
வங்கியின் வலைதளத்தில் ஏலம் தொடர்பான அனைத்து விபரங்களும் வெளியிடப்பட்டு உள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.கடந்த, 2017 டிசம்பர் நிலவரப்படி, வங்கித் துறையின் வாராக் கடன், 8.31 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)