தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வுதங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு ... ஆசிய பணக்காரர்கள் பட்டியல் : முகேஷ் அம்பானி முதலிடம் ஆசிய பணக்காரர்கள் பட்டியல் : முகேஷ் அம்பானி முதலிடம் ...
கால தாமதமாக வருமான வரித்தாக்கல் செய்தால் அபராதம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜூலை
2018
15:31

புதுடில்லி : கால தாமதமாக வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்தால் அபராதம்செலுத்த வேண்டும் என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

வருமான வரிச் சட்டம் 44 ஏ.பி.யின கீழ் தங்கள் கணக்குகளுக்கு தணிக்கை தேவைப்படாத பிரிவினர் 2017 - 18-ஆம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய ஜூலை 31 கடைசி நாளாகும். மாத ஊதியம், வீட்டுச் சொத்தில் இருந்து வருமானம், மூலதன மதிப்பு உயர்வு, வர்த்தகம் அல்லது தொழில் மூலம் வருமானம் பெற்வோர் இந்தப் பிரிவில் வருகின்றனர்.

மொத்த வருமானம் 5 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் உள்ளவர்கள் ஜூலை 31க்குப் பிறகு டிசம்பர் 31க்குள் தாக்கல் செய்தால் ரூ.1000 அபரதம் என்றும், 5 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு ரூ.5000 அபராதம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்த வருமானம் 5 லட்சத்துக்கு மேல் உள்ளவர்கள் 2018 டிசம்பர் 31க்கு மேல் 2019 மார்ச் 31க்குள் தாக்கல் செய்தால் அபராதம் 10 ஆயிரம் ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)