கால தாமதமாக வருமான வரித்தாக்கல் செய்தால் அபராதம்கால தாமதமாக வருமான வரித்தாக்கல் செய்தால் அபராதம் ... மாலை நேர நிலவரம், தங்கம்-வெள்ளி விலையில் மாற்றமில்லை மாலை நேர நிலவரம், தங்கம்-வெள்ளி விலையில் மாற்றமில்லை ...
ஆசிய பணக்காரர்கள் பட்டியல் : முகேஷ் அம்பானி முதலிடம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜூலை
2018
15:39

புதுடில்லி : அலிபாபா குழும நிறுவனர் ஜேக் மாவை பின்னுக்கு தள்ளி, ஆசியாவின் மிகப்பெரும் பணக்காரராக முகேஷ் அம்பானி உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் நிறுவனத்தின் ஆண்டு பொதுக் குழு கூட்டத்தில், ஜியோ ஜிகா ஃபைபர் எனப்படும் வீடுகளுக்கான பிராட்பேண்ட் சேவை உள்ளிட்ட புதிய வணிகத் திட்டங்களை முகேஷ் அம்பானி அண்மையில் அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டன. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் பங்குகளின் மதிப்பு 1.6 சதவீதம் அளவுக்கு நேற்று உயர்ந்ததை அடுத்து, முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 44.3 பில்லியன் டாலர்களாக அதிகரித்தது. அதேசமயம், சீனாவை சேர்ந்த அலிபாபா குழுமத்தின் நிறுவனர் ஜேக் மாவின் சொத்து மதிப்பு 44 பில்லியன் டாலர்களாக உள்ளது.

இதனையடுத்து தற்போது நிலவரப்படி ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடத்திற்கு முன்னேறி உள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)