பெங்களூரில், ‘ஐ போன்’ மாதிரிகள்; உற்பத்தியை துவக்கியது ஆப்பிள்பெங்களூரில், ‘ஐ போன்’ மாதிரிகள்; உற்பத்தியை துவக்கியது ஆப்பிள் ... பொது நிறுவனங்களில் அரசு பங்கு குறைப்பு: மத்திய நிதியமைச்சகத்தின் புதிய முடிவு பொது நிறுவனங்களில் அரசு பங்கு குறைப்பு: மத்திய நிதியமைச்சகத்தின் புதிய ... ...
2 கோடி கார் தயாரித்து மாருதி சுசூகி சாதனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2018
23:58

புது­டில்லி : மாருதி சுசூகி இந்­தியா நிறு­வ­னம், 2 கோடி கார்­களை தயா­ரித்து, சாதனை படைத்­துள்­ளது.

இது குறித்து, இந்­நி­று­வ­னத்­தின் நிர்­வாக இயக்­கு­னர், கெனிச்சி அய­கவா கூறி­ய­தா­வது: மாருதி நிறு­வ­னம், 1983, டிசம்­ப­ரில், கார் தயா­ரிப்­பில் இறங்­கி­யது. 1994, மார்ச்­சில், 10 லட்­ச­மா­வது கார் வெளி­வந்­தது. இது, 2005, ஏப்­ர­லில், 50 லட்­சம் ; 2011 மார்ச்­சில், ஒரு கோடி­யாக உயர்ந்­தது. அடுத்த, ஏழு ஆண்­டு­களில், கார் தயா­ரிப்பு, இரண்­டு­ கோ­டியை எட்­டி­யுள்­ளது. 34 ஆண்­டு­கள், ஆறு மாதங்­களில், இந்த சாதனை நிகழ்த்­தப்­பட்­டுள்­ளது.

இந்­தி­யா­வில்,இச்­சா­தனை புரிந்த ஒரே நிறு­வ­னம், மாருதி சுசூகி. இது, நிறு­வ­னத்­தின் மீது, வாடிக்­கை­யா­ளர்­கள் வைத்­துள்ள நம்­பிக்­கையை காட்­டு­கிறது. டில்லி அருகே, குரு­கி­ராம் ஆலை, 1.44 கோடி; ஹரி­யா­னா­வின் மானே­சர் ஆலை­யில், 56 லட்­சம் கார்­கள் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளன. நிறு­வ­னம், 16 மாடல்­களில் கார்­களை தயா­ரிக்­கிறது. அவை, லத்­தீன் அமெ­ரிக்கா, ஐரோப்பா, ஜப்­பான், ஆப்­ரிக்கா, உட்­பட, 100க்­கும் அதி­க­மான நாடு­க­ளுக்கு ஏற்­று­ம­தி­யா­கின்­றன. இவ்­வாறு அவர் கூறி­னார்.

ஜப்­பா­னின், சுசூகி மோட்­டார் கார்ப்­ப­ரே­ஷன், மாருதி சுசூகி நிறு­வ­னத்­தில், 56.21 சத­வீத பங்­கு­களை வைத்­துள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)