‘சிங்கப்பூரை பின்பற்றினால் இந்தியாவில் முதலீடு குவியும்’‘சிங்கப்பூரை பின்பற்றினால் இந்தியாவில் முதலீடு குவியும்’ ... விப்ரோவை பின்னுக்கு தள்ளிய எச்.சி.எல்.,   விப்ரோவை பின்னுக்கு தள்ளிய எச்.சி.எல்., ...
‘கூரியர்’ ஏற்றுமதி வரம்பு ரூ.5 லட்சமாக உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2018
05:26

புதுடில்லி: மத்­திய அரசு, ‘கூரி­யர்’வாயி­லான ஏற்­று­மதி வரம்பை, ஐந்து லட்­சம் ரூபா­யாக உயர்த்­தி­யுள்­ளது.தற்­போது, கூரி­ய­ரில் ஏற்­று­மதி செய்­யப்­படும் பொருட்­க­ளுக்­கான வரம்பு, 25 ஆயி­ரம் ரூபா­யாக உள்­ளது.இந்த வரம்பை உயர்த்த வேண்­டும் என, ஏற்­று­மதி மேம்­பாட்டு கூட்­ட­மைப்­பி­னர், மத்­திய அர­சி­டம் வலி­யு­றுத்தி வந்­த­னர். இதை ஏற்று, தற்­போது கூரி­யர் ஏற்­று­மதி வரம்பு உயர்த்­தப்­பட்­டுள்­ளது.இது குறித்து, வெளி­நாட்டு வர்த்­தக தலைமை இயக்­கு­ன­ர­கம் வெளி­யிட்­டுள்ள அறிக்கை:கூரி­யர் அல்­லது அஞ்­சல் சேவை மூலம், ஒரு சரக்­கில், அதி­க­பட்­சம், 25 ஆயி­ரம் ரூபாய் மதிப்­பிற்கு பொருட்­களை ஏற்­று­மதி செய்­ய­லாம். இந்த வரம்பு, தற்­போது, ஐந்து லட்­சம் ரூபா­யாக உயர்த்­தப்­பட்டு உள்­ளது.ஏற்­று­ம­தி­யா­ளர்­கள், எம்.இ.ஐ.எஸ்., திட்­டத்­தின் கீழ், ‘டூட்டி கிரெ­டிட் ஸ்கி­ரிப்’ என்ற, வரி வரம்பு சலு­கையை பெறு­கின்­ற­னர். ஒவ்­வொரு பொருட்­க­ளுக்­கும், அவை ஏற்­று­ம­தி­யா­கும் நாடு­க­ளுக்­கும் ஏற்ப, வரம்பு விகி­தம் வேறு­படும்.இந்த வகை­யில், எம்.இ.ஐ.எஸ்., திட்­டத்­தில், கூரி­யர் அல்­லது அஞ்­சல் மூலம் ஏற்­று­மதி செய்­வோ­ருக்­கும், ஒரு சரக்­கிற்­கான வரம்பு, 25 ஆயி­ரத்­தில் இருந்து, ஐந்து லட்­சம் ரூபா­யாக உயர்த்­தப்­பட்­டுள்­ளது.இவ்­வாறு அதில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.இதை வர­வேற்று, இந்­திய ஏற்­று­மதி மேம்­பாட்டு கூட்­ட­மைப்பு வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யில், ‘கூரி­ய­ரில் ஆப­ர­ணங்­கள் உட்­பட, பல்­வேறு பொருட்­களை ஏற்­று­மதி செய்­வது அதி­க­ரிக்­கும்’ என, தெரி­வித்­துள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)