விப்ரோவை பின்னுக்கு தள்ளிய எச்.சி.எல்.,   விப்ரோவை பின்னுக்கு தள்ளிய எச்.சி.எல்., ... உணர்ந்து நடக்க வேண்­டிய நேர­மிது உணர்ந்து நடக்க வேண்­டிய நேர­மிது ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குச் சந்தை நிலவரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2018
06:18

இந்­திய பங்­குச் சந்­தை­கள் வர­லாற்று உச்­சத்­தில் வர்த்­த­க­மா­கின்­றன. தேசிய பங்­குச் சந்தை குறி­யீ­டான நிப்டி, அதன் முந்­தைய உயர்­வான, 11,171 புள்­ளி­க­ளைக் கடந்து 11,283 புள்­ளி­களை எட்­டி­யது. மேலும், மும்பை பங்­குச் சந்தை குறி­யீ­டான சென்­செக்ஸ், அதன் முந்­தைய வர­லாற்று உயர்­வான, 36,443 என்­ப­தைக் கடந்து, 37,368 புள்­ளி­களை எட்­டி­யது.

நிப்டி குறி­யீட்­டில் உள்ள, 50 பங்­கு­களில் பெரும்­பா­லான பங்­கு­க­ளின் நிதி­யாண்டு அறிக்கை, நல்ல முறை­யில் அமைந்­தி­ருந்­தன. மேலும், ஐ.டி.சி., மற்­றும் ரிலை­யன்ஸ் நிறு­வ­னங்­க­ளின் பங்­கு­கள் உயர்ந்­த­தும், இந்­தி­யன் ஆயில் கார்ப்­ப­ரே­ஷன், டாடா மோட்­டார்ஸ் ஆகி­ய­வற்­றின் உயர்­வும், சந்தை வளர்ச்­சிக்கு உறு­து­ணை­யாக இருந்­தது.

தொலை­தொ­டர்பு நிறு­வ­ன­மான பார்தி ஏர்­டெல், மற்­றும் கமா­டிட்டி நிறு­வ­னங்­கள் ஆகி­ய­வற்­றின் பங்­கு­கள், சந்தை ஏற்­றத்­திற்கு உறு­து­ணை­யாக இருந்­தன. மேலும், பொதுத்­துறை வங்­கி­க­ளின் பங்­கு­கள் விலை கணி­ச­மாக உயர்ந்து காணப்­பட்­டது. இந்­திய ரூபா­யின் மதிப்பு, டால­ருக்கு எதி­ராக சரிவை சந்­தித்த சூழ­லில், தொழில்­நுட்­பத் துறை நிறு­வ­னங்­க­ளின் ஆதா­யம் அதி­க­ரிக்­கும் என்ற சூழ­லும், மருத்­து­வத் துறை சார்ந்த பங்­கு­களில் பயோ­கான் எதிர்­பார்த்­ததை விட அதி­கப்­ப­டி­யான லாபம் ஈட்­டி­ய­தும், சந்தை உயர்­வுக்கு வழி­வ­குத்­தது.

பட்­டி­ய­லி­டப்­பட்­டுள்ள மொத்த நிறு­வ­னங்­களில், 70 சத­வீத நிறு­வ­னங்­க­ளின் பங்­கு­கள், கடந்த வார இறு­தி­யில் உயர்ந்து காணப்­பட்­டன. வரும் புதன் கிழ­மை­யன்று, ரிசர்வ் வங்­கி­யின், வட்டி விகி­தம் குறித்த கூட்­டம் நடை­பெற உள்­ளது. இதில், வட்டி விகி­தம் உயர்த்­தப்­ப­ட­லாம் என்ற கருத்து உள்­ளது. இருப்­பி­னும், வட்டி விகி­தம் உயர்த்­தப்­பட்­டால், அத­னால் சந்­தைக்கு எவ்­வித பாதிப்­பும் இருக்­காது என்ற கருத்­தும் நிலவி வரு­கிறது. இந்த வாரத்­தைப் பொறுத்­த­வரை, ரிசர்வ் வங்­கி­யின் கூட்­டம் முக்­கி­யத்­து­வம் வாய்ந்­த­தாக உள்­ளது. நிப்­டியை பொறுத்­த­வரை அதன் அடுத்த ரெசிஸ்­டென்ட், 10,350 மற்­றும் 10,480 புள்­ளி­கள் ஆகும். சப்­போர்ட், 11,150 ஆகும்.

கவ­னிக்க வேண்­டிய பங்­குகள் :
கே.எஸ்.சி.எல்., பயோ­கான், வி – கார்டு, கோத்­ரெஜ் பிராப்­பர்­டீஸ், பஞ்­சாப் நேஷ­னல் பேங்க்
–முருகேஷ் குமார்

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)