‘கிராப்ட்ஸ்மேன் ஆட்டோமேஷன்’ பங்கு வெளியீட்டுக்கு அனுமதி‘கிராப்ட்ஸ்மேன் ஆட்டோமேஷன்’ பங்கு வெளியீட்டுக்கு அனுமதி ... விற்­பனை வரி ஆலோ­ச­னைக் குழு மூன்றாண்டுகளுக்கு பின் கூட்டம் விற்­பனை வரி ஆலோ­ச­னைக் குழு மூன்றாண்டுகளுக்கு பின் கூட்டம் ...
ஜி.எஸ்.டி., புகார்களுக்கு நுகர்வோர் உதவி மையம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஆக
2018
23:26

புதுடில்லி : ஜி.எஸ்.டி.,யால் பெறும் உள்­ளீட்டு வரிப் பயனை, மக்­க­ளுக்கு அளிக்­காத நிறு­வ­னங்­கள் மீது, புகார் தெரி­விக்க, உதவி மையம் துவங்­கப்­பட்­டுள்­ளது.

இது குறித்து, தேசிய கொள்ளை லாப தடுப்பு ஆணை­ய­மான – என்.ஏ.ஏ., அதன் வலை­த­ளத்­தில் கூறி­யி­ருப்­ப­தா­வது: பெரும்­பான்­மை­யான பொருட்­க­ளுக்கு, ஜி.எஸ்.டி., குறைக்­கப்­பட்­டுள்­ளது. இந்த வரி குறைப்­பின் ஆதா­யத்தை, சரக்கு மற்­றும் சேவையை பெறும் நுகர்­வோ­ருக்கு, நிறு­வ­னங்­கள் வழங்க வேண்­டும். அவ்­வாறு, ஜி.எஸ்.டி., யில் பெற்ற, உள்­ளீட்டு வரிப் பயனை வழங்­கா­மல், பழைய விலை­யி­லேயே சரக்கு மற்­றும் சேவை­களை வழங்­கும் நிறு­வ­னங்­கள் குறித்து, புகார் தெரி­விக்­க­லாம்.

இதற்­காக, உதவி மைய சேவை துவக்­கப்­பட்­டுள்­ளது. இந்த மையத்தை, 011 – 21400643 என்ற தொலை­பேசி எண்­ணில், அனைத்து வேலை நாட்­க­ளி­லும், காலை, 9:30 – மாலை 6:00 மணி வரை தொடர்பு கொண்டு, புகார் தெரி­விக்­க­லாம். வலை­த­ளத்­தில், புகார் தொடர்­பான ஆதா­ரங்­களை அளிக்­க­லாம். இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

நுகர்­பொ­ருட்­கள் அட்­டை­யில், ஏற்­க­னவே அதி­க­பட்ச சில்­லரை விலை அச்­சி­டப்­பட்­டி­ருந்­தால், அதன் அருகே, குறைக்­கப்­பட்ட விலை உள்ள, ‘ஸ்டிக்­கர்’ ஒட்ட வேண்­டும் என, மத்­திய அரசு ஏற்­க­னவே உத்­த­ர­விட்­டுள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)