எரிபொருள் தொடர்பான கொள்கையைஅடிக்கடி மாற்ற முடியாது: நிடி ஆயோக்எரிபொருள் தொடர்பான கொள்கையைஅடிக்கடி மாற்ற முடியாது: நிடி ஆயோக் ... வெங்­கா­யம்: விவ­சா­யி­கள் கண்­ணீர் வெங்­கா­யம்: விவ­சா­யி­கள் கண்­ணீர் ...
ரூ.3 கோடிக்கு மாடு­கள் விற்­பனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 செப்
2018
00:03

ஈரோடு:கருங்­கல்­பா­ளை­யம் மாட்­டுச் சந்­தை­யில், மூன்று கோடி ரூபாய்க்கு மாடு­கள் விற்­ப­னை­யா­கின.

ஈரோடு, கருங்­கல்­பா­ளை­யம் மாட்­டுச் சந்தை நேற்று கூடி­யது. ஈரோடு, கரூர், நாமக்­கல், சேலம், திண்­டுக்­கல் உட்­பட பல மாவட்­டங்­களில் இருந்து, மாடு­கள் விற்­ப­னைக்கு கொண்டு வரப்­பட்­டன.கேரளா, கர்­நா­டகா மற்­றும் ஆந்­தி­ரா­வில் கடந்த ஒன்­றரை மாத­மாக கடும் மழை, வெள்­ளப் பாதிப்­பு­கள் இருந்­தன. இத­னால், அம்­மா­நில வியா­பா­ரி­கள் வருகை வெகு­வாக குறைந்­தது. ஒரு வார­மாக அம்­மா­நி­லங்­கள் இயல்பு நிலைக்கு திரும்­பு­வ­தால், வியா­பா­ரி­கள் வரத் துவங்­கி­னர்.

தமி­ழ­கத்­தில், பல்­வேறு இடங்­களில் பர­வ­லாக மழை பெய்து வரு­கிறது. இத­னால், சந்­தை­யில் வியா­பா­ரம் களை கட்­டி­யது. 12 ஆயி­ரம் முதல், 34 ஆயி­ரம் ரூபாய் வரை, 400 பசுக்­கள்; 14 ஆயி­ரம் முதல், 38 ஆயி­ரம் ரூபாய் வரை, 400 எரு­மை­கள்; 1,000முதல், 10 ஆயி­ரம் ரூபாய் வரை­யி­லான விலை­யில், 300 கன்­று­கள் விற்­ப­னைக்கு வந்­தன.

இது பற்றி, சந்தை மேலா­ளர் முரு­கன் கூறி­ய­தா­வது:பல நாட்­க­ளுக்­குப் பின், நேற்று அதிக எண்­ணிக்­கை­யில் மாடு­கள் கொண்டு வரப்­பட்­டன. வியா­பா­ரி­கள் ஆர்­வ­மாக வாங்­கிச் சென்­ற­னர். மழை பெய்து, பசுந்­தீ­வ­னம் அதி­கம் கிடைப்­பதே இதற்கு கார­ணம். கேரளா, ஆந்­திரா, கர்­நா­டக மாநில வியா­பா­ரி­களும் வந்­த­தால், 1,000கால்­ந­டை­க­ளுக்கு மேல் விற்­ப­னை­யா­கின. மொத்­தம், மூன்று கோடி ரூபாய்க்கு மேல் வர்த்­த­கம் நடந்­தது.இவ்­வாறு அவர் கூறி­னார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)