எஸ்.இ.இசட்., நிறுவனங்கள் கூடுதல் அவகாசம் கோருகின்றனஎஸ்.இ.இசட்., நிறுவனங்கள் கூடுதல் அவகாசம் கோருகின்றன ... ஒரே நாளில், 'சென்செக்ஸ்' 468 புள்ளிகள் சரிவு:ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி ஒரே நாளில், 'சென்செக்ஸ்' 468 புள்ளிகள் சரிவு:ரூபாய் மதிப்பு வரலாறு காணாத ... ...
கரன்சி வெளிமதிப்பு சரிவால் 7 நாடுகளுக்கு ஆபத்து:'நோமுரா' நிறுவனம் ஆய்வறிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 செப்
2018
00:30

புதுடில்லி:டாலருக்கு நிகரான, அன்னியச் செலாவணி மதிப்பு குறைவால், ஏழு வளரும் நாடுகள், இடர்ப்பாட்டை சந்திக்க வாய்ப்புள்ளதாக, ஜப்பானைச் சேர்ந்த நிதிச் சேவை நிறுவனமான, 'நோமுரா' தெரிவித்துள்ளது.
இந்நிறுவனம், 30 வளரும் நாடுகளின் கரன்சி வெளிமதிப்பு தொடர்பான, 'டமோக்ல்ஸ்' குறியீட்டை வெளியிட்டு உள்ளது.இக்குறியீடு, 100 புள்ளிகளை தாண்டினால், அடுத்த, 12 மாதங்களில் இடர்ப்பாட்டை சந்திக்கும்வாய்ப்பும்; 150ஐ தாண்டினால், எந்தநேரமும், பிரச்னை எழலாம் எனவும், கருதப்படுகிறது.
இது குறித்து, நோமுரா வெளியிட்டுள்ள அறிக்கை:முன்னேறிய நாடுகளின் நிதிக் கொள்கையில் ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ளது. அவை, உள்நாட்டு வர்த்தகப் பாதுகாப்பில் கவனம் செலுத்துகின்றன. இதனால், வளரும் நாடுகளில் உள்ள இடர்ப்பாடுகள் குறித்து, முதலீட்டாளர்கள் மறுபரிசீலனை செய்கின்றனர். இந்நிலையில், ஏழு வளரும் நாடுகள், அவற்றின் கரன்சிக்கு நிகரான டாலர் விகித மாறுபாடுகளால், இடர்ப்பாட்டை சந்திக்கக் கூடும்.
இந்தியாஅவற்றில், இலங்கை, 175 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடங்களில், தென் ஆப்ரிக்கா, 143; அர்ஜென்டினா, 140; பாகிஸ்தான், 136; எகிப்து, 111; துருக்கி, 104 மற்றும் உக்ரைன், 100 ஆகியவை உள்ளன.நடப்பாண்டு, இந்தியாவின் சில்லரை பண வீக்கம், 4.5 சதவீதமாக உள்ளது. இது, 2012ல், 9.7 சதவீதமாக உயர்ந்து இருந்தது. இதே காலத்தில், நடப்பு கணக்கு பற்றாக்குறை, 5ல் இருந்து, 2 சதவீதமாக சரிந்துள்ளது.ரிசர்வ் வங்கியிடம், போதுமான அன்னியச் செலாவணி கையிருப்பு உள்ளது.அதனால், ஜூலை -செப்., வரையிலான இந்தியாவின் டமோக்ல்ஸ் குறியீடு, 25 சதவீதமாக குறைந்துள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)