உயிரி எரிவாயு உற்பத்தி திட்டம் துவக்கம்:5,000 மையங்கள்; ரூ.1.75 கோடி முதலீடு; 75,000 வேலைவாய்ப்புஉயிரி எரிவாயு உற்பத்தி திட்டம் துவக்கம்:5,000 மையங்கள்; ரூ.1.75 கோடி முதலீடு; 75,000 ... ...   ‘இந்தியா என்னை சந்தோஷப்படுத்த விரும்புகிறது’   அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தம்பட்டம் ‘இந்தியா என்னை சந்தோஷப்படுத்த விரும்புகிறது’ அமெரிக்க அதிபர் டொனால்டு ... ...
காப்பீட்டு தரகு சேவையில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 அக்
2018
00:42

மத்திய அரசு, காப்பீட்டு தரகுச் சேவையில், 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது குறித்து, பரிசீலித்து வருகிறது.


இது குறித்து, மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:


காப்பீட்டு நிறுவனங்களின் திட்டங்களை, மக்களிடம் சேர்த்து, அவர்களை காப்பீட்டு தாரர்களாக மாற்றுவதில், காப்பீட்டு தரகர்களின் பங்கு, முக்கியமானது.தற்போது, காப்பீட்டு துறையில், 49 சதவீத அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படுகிறது. இதில், காப்பீட்டு தரகுச் சேவை, காப்பீட்டு நிறுவனங்கள், மூன்றாம் நபர் காப்பீட்டு திட்ட நிர்வாகிகள், கள ஆய்வாளர்கள் மற்றும் இழப்பு மதிப்பீட்டாளர்கள் ஆகியோர் அடங்குவர்.


இவற்றுள், காப்பீட்டு தரகுச் சேவை பிரிவில் மட்டும், 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க வேண்டும் என, மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக, நிதியமைச்சக உயரதிகாரிகள், பிரதமர் அலுவலகம் மற்றும் தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டு அமைப்புடன் ஆலோசனை மேற்கொண்டனர்.விரைவில், இது குறித்து முடிவு எடுக்கப்படும் என, தெரிகிறது.கடந்த, 2015 நிலவரப்படி, இந்தியாவில், காப்பீட்டு தரகர்களின் பங்கு, 3.4 சதவீதமாக உள்ளது. இது, சர்வதேச சராசரியான, 6.2 சதவீதத்தை விட குறைவு.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)