வர்த்தகம் » பொது
200 எம்.எஸ்.எம்.இ.,
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
06 அக்2018
01:48

பாதுகாப்பு முதலீட்டாளர்கள் பிரிவு மூலம், எட்டு மாதங்களில், 200க்கும் மேற்பட்ட சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் புதிய நிறுவனங்கள் பயன் அடைந்துள்ளன என, பாதுகாப்பு உற்பத்தி துறை செயலர், அஜய் குமார் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு முதலீட்டாளர்கள் பிரிவு, எட்டு மாதங்களில், 200க்கும் மேற்பட்ட, எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள் மற்றும் புதிய தொழில் நிறுவனங்கள் பயன் அடைந்து உள்ளன.இதில், சண்டிகர் கல்வி குழுமத்தைச் சேர்ந்த, இளம் பொறியியல் மாணவர் அங்கிட் சிங்கின், இந்திய விமானப் படைக்கான, ஆளில்லா விமானம் தயாரிப்பதற்கான முன்மொழிவுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு அக்டோபர் 06,2018
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் அக்டோபர் 06,2018
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது அக்டோபர் 06,2018
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி அக்டோபர் 06,2018
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!