18 லட்சம் இயக்குனர்களின்  அடையாள எண் முடக்கம் 18 லட்சம் இயக்குனர்களின் அடையாள எண் முடக்கம் ...  நவரத்தினங்கள் – ஆபரணங்கள்  ஏற்றுமதி  வளர்ச்சி குறைந்தது நவரத்தினங்கள் – ஆபரணங்கள் ஏற்றுமதி வளர்ச்சி குறைந்தது ...
அன்னிய நிறுவனங்களுக்கு, ‘கெடு’ நீட்டிக்க வாய்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 அக்
2018
23:37

புதுடில்லி:இந்தியாவில், ‘டிஜிட்டல்’ எனப்படும் மின்னணு பணப் பரிவர்த்தனை சேவையில் ஈடுபடும், அன்னிய நிறுவனங்களுக்கு, தகவல் சேமிப்பு தொடர்பாக, ரிசர்வ் வங்கி விதித்த, ‘கெடு’ நீட்டிக்கப்படலாம் என, தெரிகிறது.
அமெரிக்காவின், ‘இ பிக்ஸ்’ பே பால், பிரான்சின், இன்ஜெனிக்கோ’ உள்ளிட்ட நிறுவனங்கள், இந்தியாவில், மின்னணு பணப் பரிவர்த்தனை சேவையில் ஈடுபட்டு உள்ளன.பாதுகாப்புஇது போன்ற நிறுவனங்கள், அவற்றின் பரிவர்த்தனை தொடர்பான அனைத்து தகவல்களையும், வெளிநாடுகளில் சேமித்து வைத்துள்ளன.இந்நிலையில், உள்நாட்டு பாதுகாப்பு கருதி, மின்னணு பணப் பரிவர்த்தனை தகவல்களை, இந்தியாவில், ‘செர்வர்’ அமைத்து சேமிக்க வேண்டும் என, ரிசர்வ் வங்கி, ஏப்ரலில் உத்தரவிட்டது. இதற்கான அவகாசம், வரும், 15ம் தேதியுடன் முடிவடைகிறது.செலவுஆனால், இத்தகைய கட்டமைப்பை ஏற்படுத்த, அதிகம் செலவாகும் என, அன்னிய நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
டில்லியில் நேற்று, இப்பிரச்னை குறித்த ஆலோசனை கூட்டம், மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி தலைமையில் நடைபெற்றது. அதில், ரிசர்வ் வங்கி துணை கவர்னர், பி.பி.கனுன்கோ, பொருளாதார விவகாரங்கள் துறை செயலர், சுபாஷ் சந்திர கார்க், நிதிச் சேவைகள் செயலர் ராஜிவ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அவகாசம்
இதில், அன்னிய நிறுவனங்களுக்கு தகவல் சேமிப்பு தொடர்பாக, மேலும் அவகாசம் வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என, அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)