அப்படியா...   அப்படியா... ...  ஏ.ஜி.எஸ்., டிரான்ஸாக்ட் டெக்னாலஜிஸ் பங்கு வெளியீட்டுக்கு அனுமதி ஏ.ஜி.எஸ்., டிரான்ஸாக்ட் டெக்னாலஜிஸ் பங்கு வெளியீட்டுக்கு அனுமதி ...
ஐ.எல்., அண்டு எப்.எஸ்., விரைவில் இயல்பு நிலை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 அக்
2018
23:30

நியூயார்க் : ‘‘ஐ.எல்., அண்டு எப்.எஸ்., நிறுவனம், ஒரு சில வாரங்களில் இயல்பு நிலைக்கு திரும்பும்,’’ என, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தலைவர், ரஜனீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

அவர், அமெரிக்காவின் நியூயார்க் நகரில், இந்திய துாதரகத்தின் கருத்தரங்கில் பேசியதாவது:ஐ.எல்., அண்டு எப்.எஸ்., நிறுவனம், பொறியியல், கொள்முதல், கட்டுமானம் உள்ளிட்ட துறைகளில் ஈடுபட்டுள்ளது. கட்டுமான பணிகளுடன், நிதிச் சேவைகளையும் வழங்கி வருகிறது.

இந்நிறுவனத்திடம் ஏராளமான சொத்துகளும் உள்ளன. அதனால், இந்நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியின் தாக்கம், இதர துறைகளிலும் எதிரொலித்துள்ளது. நிதிச் சந்தையில் ஸ்திரமற்ற சூழல் உருவாகியுள்ளது. இதை சரி செய்து, சந்தையில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த, மத்திய அரசு, ரிசர்வ் வங்கி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஆகியவை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதனால், ஓரிரு வாரங்களில், ஐ.எல்., அண்டு எப்.எஸ்., இயல்பு நிலைக்கு திரும்பும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)