1,198 நிறுவனங்கள் மீது திவால்  நடவடிக்கை 1,198 நிறுவனங்கள் மீது திவால் நடவடிக்கை ...  சுவிட்ச் வேண்டாம் சொன்னாலே போதும் சுவிட்ச் வேண்டாம் சொன்னாலே போதும் ...
வர்த்தகம் » சந்தையில் புதுசு
புதிய ஐபேடு புரோ
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 நவ
2018
23:41

ஆவலுடன் எதிர்பார்த்த ஐபேடு புரோ, புதிய வடிவமைப்புடன், இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ‘பேஸ் ஐடி’ எனும் முகத்தை வைத்து அடையாளம் காணும் வசதியை, இந்த மாடலில் ஆப்பிள் அறிமுகம் செய்திருப்பது சிறப்பு.


வடிவமைப்பை பொறுத்துவரை, இதற்கு முன்பு ஓரங்கள் வளைவாக இருக்கும். இப்போது அப்படியின்றி, ஓரங்கள் நேரான செவ்வக வடிவில் இருக்குமாறு அமைக்கப்பட்டுள்ளது. மெலிதானதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய ஐபேடு புரோ, 11 இஞ்ச், 12.9 இஞ்ச் என, இரு விதங்களில் வந்துள்ளது. உள்ளீட்டு திறனை பொறுத்தவரை, 64/256/512 ஜி.பி., மற்றும் 1டி.பி., ஆகியவற்றில் கிடைக்கும். இன்னும் சரியான விலை; கிடைக்கும் நாள் ஆகியவை தெளிவுபடுத்தப்படவில்லை. 7ம் தேதி முதல் முன்பதிவு செய்யலாம் என தெரிகிறது.


புதிய ஐபேடு புரோ, புதிய ஆப்பிள் பென்சிலுடன் வருகிறது. இருப்பினும் பென்சிலை தனியாக வாங்கிக் கொள்ள வேண்டும்.இதில் சுவாரசியமான விஷயம், ஆப்பிள் பென்சிலை, ஐபேடு ஓரத்தில் இணைத்து வைக்கும்போது, ஒயர் இல்லாமலே சார்ஜ் ஆகிவிடும் என்பதுதான்.

Advertisement

மேலும் சந்தையில் புதுசு செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)