வர்த்தகம் » பொது
ஆறு நாட்களுக்கு பின் மீண்டும் மஞ்சள் ஏலம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
08 நவ2018
23:57
ஈரோடு:ஆறு நாட்களுக்குப் பின், இன்று, ஈரோட்டில் மஞ்சள் ஏலம் நடக்கிறது.ஈரோடு பகுதியில், ஈரோடு மற்றும் பெருந்துறை ஒழுங்கு முறை விற்பனைக் கூடம், ஈரோடு மற்றும் கோபி சொசைட்டி என, நான்கு இடங்களில் திங்கள் முதல் வெள்ளி வரை, மஞ்சள் ஏலம் நடக்கிறது.
கடந்த, 3, 4ல் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையால் வழக்கமான விடுமுறை விடப்பட்டது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 5, 6, 7, 8 ஆகிய, நான்கு நாட்கள், விடுமுறை விடப்பட்டது. ஆறு நாட்கள் விடுமுறைக்குப்பின், இன்று முதல், மீண்டும் மஞ்சள் ஏலம், நான்கு இடங்களிலும் துவங்குகிறது. தொடர் விடுமுறை விடப்பட்டதால், சில நாட்களுக்கு வரத்து அதிகம் இருக்குமென்று, வியாபாரிகள் எதிர்பார்த்துள்ளனர்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு நவம்பர் 08,2018
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் நவம்பர் 08,2018
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது நவம்பர் 08,2018
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி நவம்பர் 08,2018
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!