வர்த்தகம் » பொது
அப்படியா
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
16 நவ2018
23:06
தொலை தொடர்பு சேவை கட்டணங்களுக்கான பில்லை, ‘இ –-- பில்’லாக மாற்றி, விருப்பப்பட்டவர்களுக்கு மட்டும் பேப்பர் பில்லாக அனுப்பும் முடிவு குறித்து, பொதுமக்களின் கருத்தை கேட்க உள்ளது,‘டிராய்’ அமைப்பு.
அக்டோபர் மாதத்தில், தங்கம் இறக்குமதி, ரூபாய் மதிப்பு, தேவை குறைவு உள்ளிட்ட காரணங்களால், 43 சதவீதம் அளவுக்கு குறைந்துவிட்டது.
தொலை தொடர்பு நிறுவனங்கள், இதுவரை, ஐந்து லட்சம் மொபைல் டவர்களை நிர்மாணித்துள்ளன.
புதிய தொழில் கொள்கையை, அரசு விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக, தொழில் கொள்கை மற்றும் ஊக்குவிப்பு துறை செயலர், ரமேஷ் அபிஷேக் தெரிவித்துள்ளார்.
‘ஜி.வி.கே., பவர் அண்டு இன்ப்ரா’ நிறுவனம், 8,000 கோடி ரூபாய் நிதி திரட்டுவதற்கு, பங்குதாரர்களின் அனுமதியை பெற்றுள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு நவம்பர் 16,2018
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் நவம்பர் 16,2018
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது நவம்பர் 16,2018
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி நவம்பர் 16,2018
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!