வர்த்தகம் » பொது
கார்த்திகை மகா தீபத்துக்கு 3,500 கிலோ ஆவின் நெய்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
16 நவ2018
23:10

வேலுார் : ‘‘கார்த்திகை மகா தீபம் ஏற்ற, வேலுார் ஆவினில் இருந்து, 3,500 கிலோ நெய் அனுப்பப்படுகிறது,’’ என, ஆவின் பொது மேலாளர், கோதண்டராமன் கூறினார்.
இது குறித்து அவர் கூறியதாவது:திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத்தின் முக்கிய விழாவான, மகா தீபம் விழா வரும், 23ல் நடக்கிறது.அன்று, அண்ணாமலையில் உள்ள கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்படும்.
மகா தீபம் ஏற்றுவதற்காக, வேலுார் ஆவினில் இருந்து, 1 கிலோ நெய், 458 ரூபாய் விலையில், மொத்தம், 16 லட்சம் ரூபாய் மதிப்பில், 3,500 கிலோ நெய்யை, கோவில் நிர்வாகம் வாங்கி உள்ளது.வேலுார் ஆவினில் இருந்து நெய், இன்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு நவம்பர் 16,2018
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் நவம்பர் 16,2018
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது நவம்பர் 16,2018
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி நவம்பர் 16,2018
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!